குளித்தலை மாடுவிழுந்தான் பாறை கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

குளித்தலை அருகே‌ தெற்குமாடுவிழுந்தான் பாறையில் உள்ள கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ இரட்டை விநாயகர், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெற்கு…

View More குளித்தலை மாடுவிழுந்தான் பாறை கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம்பெற வேண்டி சிறப்பு அபிஷேகம்!

குளித்தலை அருகே உள்ள நங்கவரம் அருள்மிகு சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட…

View More சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம்பெற வேண்டி சிறப்பு அபிஷேகம்!

10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை… சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!

குளித்தலை அருகே இனுங்கூர் முதல் நச்சலூர் வரை செல்லும் சாலை பழுதடைந்து பல்வேறு விபத்துகள் ஏற்படுவதால் சாலையை சீரமைக்குமாறு  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் குளித்தலை அருகே இனுங்கூர் முதல் நச்சலூருக்கு வரை…

View More 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை… சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

குளித்தலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற…

View More 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆறுமுகப் பெருமானுக்கு 108 காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்..!

குளித்தலையில் இருந்து, விராலிமலை ஆறுமுகப் பெருமானுக்கு, 108 காவடி எடுத்து வந்து, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். திருச்சி அருகே மதுரைக்குச் செல்லும் வழியில் விராலி மலையில் ஆறுமுகப் பெருமான் எழுந்தருளி வருகிறான். இரண்டாயிரம்…

View More ஆறுமுகப் பெருமானுக்கு 108 காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்..!

குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில் நாளை முதல் தண்ணீர் திறப்பு!

குளித்தலை, பெரியபாலத்தில் உள்ள நீர்வள துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட அலுவலகத்தில் தென்கரை பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர் திறக்க கோரிக்கை மனு வழங்கியதை அடுத்து வரும் 8ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.…

View More குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில் நாளை முதல் தண்ணீர் திறப்பு!

வாய்காலில் விஷ மருந்து கலந்த மர்ம நபர்கள்- செத்து மிதந்த மீன்கள்!!

லாலாபேட்டை பேருந்து நிலையம் அருகில் தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் அடைக்கப்பட்டதால் தேங்கி நிற்கும் தண்ணீரில், மர்ம நபர்கள் விஷ மருந்து தெளித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து, தொற்றுநோய் பரவும் அளவிற்கு துர்நாற்றம்…

View More வாய்காலில் விஷ மருந்து கலந்த மர்ம நபர்கள்- செத்து மிதந்த மீன்கள்!!