குளித்தலை அருகே, கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர்…
View More கரூர் அருகே காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ மாணவர் அடித்துக்கொலை; ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது!#karur district
கரூர் பேருந்து நிலையத்தில் தொடர் திருட்டு; பயணிகள் அச்சம்!
கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகளிடமிருந்து லேப்டாப், பணம் உள்ளிட்டவை அடுத்தடுத்து திருட்டு போனதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பூரிலிருந்து திருச்சி நோக்கி செல்லும் அரசுப் பேருந்தில் மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் பயணம் செய்து வந்த நிலையில்,…
View More கரூர் பேருந்து நிலையத்தில் தொடர் திருட்டு; பயணிகள் அச்சம்!போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிமெண்ட் கலவையை கொட்டிய ஒப்பந்ததாரர்!
கரூரில் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கணவன்,மனைவி மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு ஜே.ஜே…
View More போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிமெண்ட் கலவையை கொட்டிய ஒப்பந்ததாரர்!NCL 2023: 38 ரன்கள் வித்தியாசத்தில் கரூர் சேரன் கல்லூரியை வீழ்த்தி கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி அபார வெற்றி
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடரில் 38 ரன்கள் வித்தியாசத்தில் கரூர் சேரன் கல்லூரியை வீழ்த்தி கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி அபார வெற்றி பெற்றுள்ளது. நியூஸ்…
View More NCL 2023: 38 ரன்கள் வித்தியாசத்தில் கரூர் சேரன் கல்லூரியை வீழ்த்தி கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி அபார வெற்றிமதுபான கடையை அகற்றக் கோரியதால் மதுபான வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே “ என நூதன பிரச்சாரம்
குளித்தலை அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மக்கள் கோரிக்கை வைத்ததால் மதுபான கடை வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே“ என பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட…
View More மதுபான கடையை அகற்றக் கோரியதால் மதுபான வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே “ என நூதன பிரச்சாரம்வாய்காலில் விஷ மருந்து கலந்த மர்ம நபர்கள்- செத்து மிதந்த மீன்கள்!!
லாலாபேட்டை பேருந்து நிலையம் அருகில் தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் அடைக்கப்பட்டதால் தேங்கி நிற்கும் தண்ணீரில், மர்ம நபர்கள் விஷ மருந்து தெளித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து, தொற்றுநோய் பரவும் அளவிற்கு துர்நாற்றம்…
View More வாய்காலில் விஷ மருந்து கலந்த மர்ம நபர்கள்- செத்து மிதந்த மீன்கள்!!