ஒரே நேரத்தில் 1000 தீபம் ஏற்றி சகஸ்ரதீப உற்சவ வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் ஒரே நேரத்தில் 1000 தீபம் ஏற்றப்பட்டு நடைபெற்ற சகஸ்ரதீப உற்சவ வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களுள்…

View More ஒரே நேரத்தில் 1000 தீபம் ஏற்றி சகஸ்ரதீப உற்சவ வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் ராகு-கேது பெயர்ச்சி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் நடைபெற்ற ராகு-கேது பெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். சர்ப்ப கிரகங்கள்,  நிழல் கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு –…

View More சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் ராகு-கேது பெயர்ச்சி!

விமரிசையாக நடைபெற்ற கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலய குருவார பிரதோஷ நிகழ்ச்சி!

கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்,  நடைபெற்ற ஐப்பசி மாத குருவார பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான கரூர்…

View More விமரிசையாக நடைபெற்ற கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலய குருவார பிரதோஷ நிகழ்ச்சி!

உலக அமைதி வேண்டி மதுரையில் 108 வீணை இசை வழிபாடு!

மதுரை வெங்கடேச பெருமாள் கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும், வீணை இசைக்கலை வளர வேண்டியும் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு பகுதியில் உள்ள…

View More உலக அமைதி வேண்டி மதுரையில் 108 வீணை இசை வழிபாடு!

கும்பகோணம் சீனிவாசப் பெருமாள் கோயிலில் கருடசேவை!

பிரசித்தி பெற்ற நாச்சியார்கோவில் சீனிவாச ருமாள் கோயிலில் கல்கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானது கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் ஆலயம்.…

View More கும்பகோணம் சீனிவாசப் பெருமாள் கோயிலில் கருடசேவை!