செல்போன் டவரில் ஏறி போரட்டத்தில் ஈடுபட்ட பெண்!

கரூரில் செல்போன் டவரில் ஏறி பெண்மணி ஒருவர் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி (55). முட்டை வியாபாரியான செல்வி…

View More செல்போன் டவரில் ஏறி போரட்டத்தில் ஈடுபட்ட பெண்!

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையா?- திடீர் போரட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அம்பாசமுத்திரத்தியில், குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக,…

View More குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையா?- திடீர் போரட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!