விஷச்சாராய விவகாரம் – ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தொடக்கம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணையை தொடங்கினார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். …

View More விஷச்சாராய விவகாரம் – ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தொடக்கம்!

விஷச்சாராய விவகாரம்: மேலும் ஒரு முக்கிய நபரை கைது செய்தது சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற…

View More விஷச்சாராய விவகாரம்: மேலும் ஒரு முக்கிய நபரை கைது செய்தது சிபிசிஐடி!

விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கு – அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கில், உயிரிழப்புகள் மற்றும் அதை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கை குறித்து அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி,…

View More விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கு – அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில்…

View More விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

”எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை” என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு…

View More விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.  கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர்…

View More சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

விஷச் சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் – நீதிமன்றம் உத்தரவு!

விஷச் சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.  கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர்…

View More விஷச் சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் – நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் – அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை தொடர்ந்து அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை தந்துள்ளனர். காலை அமர்வில் நீர்வளம் இயற்கை வளம் தொழிலாளர் நலன் திறன் மேம்பாடு துறை குறித்த விவாதம் நடைபெறுகிறது. பிற்பகல்…

View More கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் – அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் –உயிரிழப்பு 49 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோமுகி ஆற்றங்கரை அருகே நந்தவனம் பகுதியில் 18ம் தேதி இரவு சாராயம் வாங்கி குடித்த…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் –உயிரிழப்பு 49 ஆக உயர்வு!

“பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம்” – திருமாவளவன் எம்பி அறிவிப்பு!

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திருமாவளவன் எம்பி அறிவித்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில்…

View More “பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம்” – திருமாவளவன் எம்பி அறிவிப்பு!