கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – முக்கிய குற்றவாளி கைது!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்த  சின்னத்துரையை பண்ரூட்டி அருகே போலீசார் கைது செய்தனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – முக்கிய குற்றவாளி கைது!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் எதிரொலி! அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 41 பேர் பலியான நிலையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் எதிரொலி! அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

“கள்ளக்குறிச்சி சம்பவம் போன்ற மற்றொரு சம்பவம் நடக்கக்கூடாது!” – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கள்ளக்குறிச்சி சம்பவத்தை போன்றதொரு சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச்…

View More “கள்ளக்குறிச்சி சம்பவம் போன்ற மற்றொரு சம்பவம் நடக்கக்கூடாது!” – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். …

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவோரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

விஷச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில்…

View More கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவோரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை…

View More விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு! கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு பாஜக…

View More கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தற்போது வரை உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து…

View More கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் நிலைமை கவலைக்கிடம்!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41…

View More கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் நிலைமை கவலைக்கிடம்!