இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களை திருடி விற்பனை செய்த இளைஞரை போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், இருசக்கர வாகனங்களை திருடி உதிரிபாகங்களை பிரித்து வீட்டிற்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், குலசேகரம் உள்ளிட்ட…

View More இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களை திருடி விற்பனை செய்த இளைஞரை போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்; 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் குழித்துறை தீயணைப்பு வீரர்கள்…

View More கணவனுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்; 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!