வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதால், உடனே நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை…
View More வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் வேதனை!surrounding places
இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களை திருடி விற்பனை செய்த இளைஞரை போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், இருசக்கர வாகனங்களை திருடி உதிரிபாகங்களை பிரித்து வீட்டிற்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், குலசேகரம் உள்ளிட்ட…
View More இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களை திருடி விற்பனை செய்த இளைஞரை போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!நாகை பகுதியில் கனமழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.…
View More நாகை பகுதியில் கனமழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!வெயிலை தணித்த கோடை மழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!
பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்க செய்து மிதமான கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார…
View More வெயிலை தணித்த கோடை மழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!