இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களை திருடி விற்பனை செய்த இளைஞரை போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், இருசக்கர வாகனங்களை திருடி உதிரிபாகங்களை பிரித்து வீட்டிற்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், குலசேகரம் உள்ளிட்ட…

View More இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களை திருடி விற்பனை செய்த இளைஞரை போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

தனித்துவிடப்பட்ட கிராமம்; நவீன இந்தியா எங்கே?

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், போக்குவரத்து வசதியில்லாமல் தனித்துவிடப்பட்டள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் சிட்டி, நவீன இந்தியா, நாகரீக வளர்ச்சி என்பதெல்லாம், பொய் வார்த்தைகள் என்பதை நிரூபிக்கும் வகையில்…

View More தனித்துவிடப்பட்ட கிராமம்; நவீன இந்தியா எங்கே?