உத்தரபிரதேசத்தில் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நபரை அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. உத்தரபிரதேசம், நொய்டாவின் செக்டார் 74-ஐ சேர்ந்த ஒருவர், சூப்பர்டெக் கேப் டவுன் சொசைட்டியில் உள்ள…
View More #Uttarpradesh | 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி – அலேக்காக பிடித்து தூக்கி காப்பாற்றும் வீடியோ!suicide attempt
காதலியை சேர்த்து வைக்கக் கோரி 5 முறை கிணற்றில் குதித்த காதலன்…எடப்பாடியில் பரபரப்பு!
எடப்பாடி அருகே காதலியை சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் கிணற்றில் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் மகன் விஜய். இவருக்கும், கொங்கணாபுரம் அருகேயுள்ள…
View More காதலியை சேர்த்து வைக்கக் கோரி 5 முறை கிணற்றில் குதித்த காதலன்…எடப்பாடியில் பரபரப்பு!சொத்துக்காக மகன், மருமகள் கொடுமை – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி!
தனது பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக மகன் மற்றும் மருமகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரா. …
View More சொத்துக்காக மகன், மருமகள் கொடுமை – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி!கணவனுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்; 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் குழித்துறை தீயணைப்பு வீரர்கள்…
View More கணவனுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்; 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!நாகை அருகே கடலில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
ராகுல் காந்தி எம்பி தவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாகை அருகே கடலில் இறங்கி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி…
View More நாகை அருகே கடலில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் உயிரை மாய்த்துக்கொண்ட கொடுமை
திருச்சி அருகே கொடுத்த கடனை கேட்டு தனியார் நிதி நிறுவனம் நெருக்கடி கொடுத்ததால் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழப்புக்கு முயன்றுள்ளார். திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் சேகர் (58). இவர் சொந்தமாக வெல்டிங்…
View More கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் உயிரை மாய்த்துக்கொண்ட கொடுமை