பிளஸ் 2 முடித்து உயர்கல்வி செல்லும் பெண்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்!

இந்தியாவில் 12 ஆம் வகுப்பு முடித்த பெண்கள் உயர்கல்விக்கு செல்வது 24% உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 72% பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள…

View More பிளஸ் 2 முடித்து உயர்கல்வி செல்லும் பெண்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்!

முதலமைச்சர் குறித்து அவதூறான வீடியோக்களை பரப்பிய காவலர் சஸ்பெண்ட்!

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறான வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட போரூர் முதன்மை காவலர் சஸ்பெண்ட் செய்து ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர்…

View More முதலமைச்சர் குறித்து அவதூறான வீடியோக்களை பரப்பிய காவலர் சஸ்பெண்ட்!