மதுரையில் மக்களை சந்தித்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு! 3 நாட்களில் 10 மாவட்ட மக்களிடம் பரிந்துரைகள் பெறப்பட்டன!

மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களிடம் கோரிக்கைகளை பெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு! திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் iன்று மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட…

View More மதுரையில் மக்களை சந்தித்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு! 3 நாட்களில் 10 மாவட்ட மக்களிடம் பரிந்துரைகள் பெறப்பட்டன!

கன்னியாகுமரியில் மக்களை சந்தித்த திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு! மத்திய அரசிடமிருந்து பெற வேண்டியவை குறித்து குவிந்த கோரிக்கைகள்!

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கன்னியாகுமரியில் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற நிலையில், மத்திய அரசின் கூடுதல் தலைநகரை தென் மாநிலத்தில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளனர்.…

View More கன்னியாகுமரியில் மக்களை சந்தித்த திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு! மத்திய அரசிடமிருந்து பெற வேண்டியவை குறித்து குவிந்த கோரிக்கைகள்!

தூத்துக்குடியில் முகாமிட்ட திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு! மக்கள் 5 கோரிக்கைகள் முன்வைப்பு!

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தூத்துக்குடியை சேர்ந்த மக்கள் வாக்குச்சீட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும், தூத்துக்குடியில் கடல்சார் பல்கலைக்கழகம் வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை மக்கள் முன் வைத்துள்ளனர்.…

View More தூத்துக்குடியில் முகாமிட்ட திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு! மக்கள் 5 கோரிக்கைகள் முன்வைப்பு!

“வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு முழுமையாக நிதி வழங்கவில்லை!” – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

தென்மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசு முழுமையான நிதி வழங்கவில்லை என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெஞ்சமின் காலனியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

View More “வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு முழுமையாக நிதி வழங்கவில்லை!” – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகில் சென்று மீட்ட எம்.பி கனிமொழி!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் (NDRF) இணைத்து படகில் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீட்டார். தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும்…

View More ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகில் சென்று மீட்ட எம்.பி கனிமொழி!

எம்.பி.க்கள் நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்! மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் வாயிலாக விளக்கம்!

நாடாளுமன்ற அத்துமீறலுக்கும், எம்.பி.க்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கும் தொடர்பில்லை. நாடாளுமன்றத்தின் மாண்பை நிலைநிறுத்தவே 13 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். 2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்…

View More எம்.பி.க்கள் நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்! மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் வாயிலாக விளக்கம்!

“வேலையின்மையே நாடாளுமன்றத்தில் அரங்கேறிய சம்பவத்திற்கு காரணம்” – ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

நாட்டில் நிலவும் வேலையின்மையால் தான் நாடாளுமன்றத்தில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிச. 13-ம் தேதி அமர்வின் போது,…

View More “வேலையின்மையே நாடாளுமன்றத்தில் அரங்கேறிய சம்பவத்திற்கு காரணம்” – ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

நாடாளுமன்றத்தில் கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிச. 13-ம் தேதி அமர்வின்…

View More எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

“எதிர்கட்சி உறுப்பினர்கள் பாஸ் வழங்கி இருந்தால்…” – சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!

எதிர்கட்சி உறுப்பினர்கள் பாஸ் வழங்கி இருந்தால் இந்நேரம்.. தேசதுரோகிகளாக! பாகிஸ்தான் கைக்கூலிகளாக! அர்பன் நக்சல்கலாக! காலிஸ்தான் ஆதரவாளர்களாக ஆக்கப்பட்டு உயர்மட்ட விசாரணையில் இருந்திருப்போம் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று…

View More “எதிர்கட்சி உறுப்பினர்கள் பாஸ் வழங்கி இருந்தால்…” – சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!

தவறுதலாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி – பெயர் நீக்கம் செய்யப்பட்டு அறிக்கை வெளியீடு!

இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் பெயரை நீக்கம் செய்து, அறிவிப்பை மக்களவை அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.  மக்களவைக்குள் நேற்று, திடீரென இருவர் நுழைந்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதே…

View More தவறுதலாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி – பெயர் நீக்கம் செய்யப்பட்டு அறிக்கை வெளியீடு!