உத்தரகண்ட் சுரங்க விபத்து: மீட்புப் பணிகள் சற்று நேரத்தில் மீண்டும் தொடக்கம்!

உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க துளையிட்டு குழாய் செலுத்தும் பணியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்ட நிலையில், ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரகண்டின் உத்தரகாசி…

View More உத்தரகண்ட் சுரங்க விபத்து: மீட்புப் பணிகள் சற்று நேரத்தில் மீண்டும் தொடக்கம்!

சென்னை காசிமேட்டில் மீனவர் வலையில் சிக்கிய 5 கிலோ ட்ரோன்!

சென்னை காசிமேட்டில் மீனவர் வலையில் சிக்கிய 5 கிலோ எடையிலான ட்ரோனை மீனவர்கள் காசிமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். வடசென்னை காசிமேடு கடற்கரையில் பைபர் படகில் 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நண்டு பிடிக்கப்பதற்கான…

View More சென்னை காசிமேட்டில் மீனவர் வலையில் சிக்கிய 5 கிலோ ட்ரோன்!

ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த பொம்மை கார் – அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்

ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் செயலி மூலம் ரூ. 79ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியைச்…

View More ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த பொம்மை கார் – அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்

குற்றச் செயல்களை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை

தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை விரைவாக கண்டறிய வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையில் ‘ட்ரோன்’ மூலம் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும்…

View More குற்றச் செயல்களை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை