கொல்கத்தா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமனம்

தமிழகத்தை சேர்ந்த நீதிபதி டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1963ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பிறந்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் சென்னை சட்டக்…

View More கொல்கத்தா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமனம்

நியூயார்க்கின் நீதிபதியாகும் முதல் இந்தியர் – அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்!

அமெரிக்காவில் உள்ள  நியூயார்க் மாகாணத்தின் தெற்கு பகுதி நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சார்ந்த  அருண் சுப்பிரமணியன் நியமிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள  நியூயார்க் மாகாணத்தின் தெற்கு பகுதி நீதிபதியாக இந்திய…

View More நியூயார்க்கின் நீதிபதியாகும் முதல் இந்தியர் – அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்!

நடிகர் தனுஷ் தொடர்பான வழக்கு – வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவு

நடிகர் தனுஷ் தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட உத்தரவிட்டுள்ளார். நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என மேலூர் கதிரேசன் சார்பாக தொடரப்பட்ட…

View More நடிகர் தனுஷ் தொடர்பான வழக்கு – வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவு

மாணவர்கள் நேரத்தை கணக்கீடு செய்ய வேண்டும்- நியூஸ் 7 தமிழ் கல்வி கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு

மாணவர்கள் நேரத்தை கணக்கீடு செய்ய வேண்டும் என நியூஸ் 7 தமிழ் கல்வி கண்காட்சியி  நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பிற்கு பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்கிற குழப்பம் மாணவர்கள் மத்தியில்…

View More மாணவர்கள் நேரத்தை கணக்கீடு செய்ய வேண்டும்- நியூஸ் 7 தமிழ் கல்வி கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு

அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை-நீதிபதிகள்

அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கரூர் அரவக்குறிச்சி அருகே மணமேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரேணுகோபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை…

View More அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை-நீதிபதிகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரிப்பு: நீதிபதிகள் வேதனை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், அவருக்கு…

View More குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரிப்பு: நீதிபதிகள் வேதனை

வழக்கில் ஆவணங்கள் மாயம்- ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவு

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய மூன்று ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவு. கடந்த 2021ல் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பெண் எஸ்பிக்கு…

View More வழக்கில் ஆவணங்கள் மாயம்- ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவு

உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார்

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்று ஓய்வு பெற்றார். அவரை சிறப்பிக்கும் விதமாக உச்சநீதிமன்ற வழக்காடல் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.…

View More உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார்

2ஜி வழக்கில் வாதாடியவர்; யார் இந்த யு.யு.லலித்?

இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவிருக்கும் உதய் உமேஷ் லலித் பற்றிய விவரங்களை இப்போது காணலாம். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக உதய் உமேஷ்…

View More 2ஜி வழக்கில் வாதாடியவர்; யார் இந்த யு.யு.லலித்?

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதியதாக இரண்டு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடத்தில் தற்போது 16 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக உள்ள…

View More சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள்