ஜார்க்கண்ட் மாநிலத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே புதிய உறவை உருவாக்குவோம் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார்.…
View More ஜார்க்கண்ட்- தமிழ்நாடு இடையே புதிய உறவை ஏற்படுத்துவேன்- சி.பி. ராதாகிருஷ்ணன்Jharkhand
சிவாஜி போல நடிகனாக நினைத்தேன், ஆனால் எம்.ஜி.ஆரால் நீதிபதியாகிவிட்டேன் – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போல நடிகராக விரும்பிய தான் நீதிபதியாக காரணம் எம்.ஜி.ஆர். என ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம் தெரிவித்தார். சட்டப் பணியில் 50 ஆண்டுகள்…
View More சிவாஜி போல நடிகனாக நினைத்தேன், ஆனால் எம்.ஜி.ஆரால் நீதிபதியாகிவிட்டேன் – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிஜார்கண்ட்: திருமணத்திற்கு மறுத்த இளம் பெண்ணை தீ வைத்து எரித்த கொடூரம்
ஜார்கண்ட் மாநிலத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம் பெண்ணை தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 22 வயது…
View More ஜார்கண்ட்: திருமணத்திற்கு மறுத்த இளம் பெண்ணை தீ வைத்து எரித்த கொடூரம்ஜார்கண்ட் முதலமைச்சருக்கு எம்.எல்.ஏ. பதவி நீடிக்குமா? – நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ.வாக நீடிப்பதில் குழப்பம் ஏற்பட்டு வருவதால் நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி…
View More ஜார்கண்ட் முதலமைச்சருக்கு எம்.எல்.ஏ. பதவி நீடிக்குமா? – நாளை நம்பிக்கை வாக்கெடுப்புவிநாயகருக்கும் ஆதார் அட்டையா?
ஜார்கண்ட் மாநிலத்தில் விநாயகருக்கு ஆதார் அட்டை வடிவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புது முயற்சியாக, விநாயகருக்காக ஒரு…
View More விநாயகருக்கும் ஆதார் அட்டையா?ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாணவர்கள் – காரணம் என்ன தெரியுமா?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் குறைவான மதிப்பெண் வழங்கியதால் ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில்…
View More ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாணவர்கள் – காரணம் என்ன தெரியுமா?ஜார்க்கண்டில் ஏடிஎம் கொள்ளையை தடுக்க உதவிய நாய்!
இந்தியாவின் பல மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் அவ்வப்போது கொள்ளை முயற்சி நடைபெற்று வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால் அப்படியே விட்டுவிட்டு சென்ற கொள்ளையர்கள் என்பது போன்ற செய்திகளையும் நாம் அடிக்கடி படித்திருப்போம். அதுபோன்று…
View More ஜார்க்கண்டில் ஏடிஎம் கொள்ளையை தடுக்க உதவிய நாய்!பெட்ரோல் 25ரூ. விலை குறைப்பு – முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோலிய விலையை, எரிப்பொருள் நிறுவனங்களே தினசரி நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.…
View More பெட்ரோல் 25ரூ. விலை குறைப்பு – முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு’கோரிக்கை வச்சும் அரசு கண்டுக்கலை..’ தாங்களே சாலை அமைத்த கிராம மக்கள்
அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை என்பதால், கிராம மக்கள் தாங்களே இணைந்து சாலை அமைத்த சம்பவம் ஜார்கண்டில் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள பல்சேரா கிராமம். இந்த கிராமத்துக்கு சரியான…
View More ’கோரிக்கை வச்சும் அரசு கண்டுக்கலை..’ தாங்களே சாலை அமைத்த கிராம மக்கள்நீதிபதி கொலை விவகாரம்: 2 பேர் கைது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்
ஆட்டோ ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த கொலைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட கூடுதல் செசன்ஸ்…
View More நீதிபதி கொலை விவகாரம்: 2 பேர் கைது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்