’கோரிக்கை வச்சும் அரசு கண்டுக்கலை..’ தாங்களே சாலை அமைத்த கிராம மக்கள்
அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை என்பதால், கிராம மக்கள் தாங்களே இணைந்து சாலை அமைத்த சம்பவம் ஜார்கண்டில் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள பல்சேரா கிராமம். இந்த கிராமத்துக்கு சரியான...