நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்டில் மேலும் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என…
View More நீட் முறைகேடு விவகாரம் – ஜார்க்கண்டில் மேலும் ஒருவர் கைது!Jharkhand
ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சம்பாய் சோரன்.. ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்!
ஜார்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரியுள்ளார். ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால்…
View More ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சம்பாய் சோரன்.. ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்!திடீரென பரவிய வதந்தியால் கீழே குதித்த பயணிகள் – சரக்கு ரயில் மோதி 3 பயணிகள் உயிரிழப்பு!
ரயிலில் தீ பரவியதாக வெளியான தகவலை உண்மை என நம்பிய பயணிகள் சிலர் உயிர் தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் குமண்டி ரயில்…
View More திடீரென பரவிய வதந்தியால் கீழே குதித்த பயணிகள் – சரக்கு ரயில் மோதி 3 பயணிகள் உயிரிழப்பு!14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் தலைமறைவு! – ஜார்கண்ட்டில் பரபரப்பு!
ஜார்கண்ட்டில் 14 வயது சிறுமியை அவரின் காதலன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்தேரியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை அவரின் காதலன், தனது…
View More 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் தலைமறைவு! – ஜார்கண்ட்டில் பரபரப்பு!மக்களவைத் தேர்தல் 2024: ராஞ்சியில் மகளிர் ஹாக்கியை மையப்படுத்தி அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி!
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மக்களவைத் தொகுதியில் மகளிர் ஹாக்கியை மையப்படுத்தி அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல்…
View More மக்களவைத் தேர்தல் 2024: ராஞ்சியில் மகளிர் ஹாக்கியை மையப்படுத்தி அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி!ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி!
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தைப் பெற போலி…
View More ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி!5ம் கட்ட மக்களவை தேர்தல் : 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!
இந்தியா முழுவதும் இன்று 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கான 5ம் கட்ட மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு…
View More 5ம் கட்ட மக்களவை தேர்தல் : 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!“INDIA கூட்டணி வென்றால் கோடிக்கணக்கான ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்!” – ராகுல் காந்தி உறுதி
INDIA கூட்டணிக்கு வாக்களித்து மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வந்தால் கோடிக்கணக்கான ஏழை மக்களை லட்சாதிபதியாக்குவோம், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்குவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில்…
View More “INDIA கூட்டணி வென்றால் கோடிக்கணக்கான ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்!” – ராகுல் காந்தி உறுதிஅமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து வழக்கு – ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தன்னை கைது செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன்…
View More அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து வழக்கு – ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!ஜார்க்கண்ட காண்டே சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் – கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!
ஜார்க்கண்ட மாநிலம் காண்டே சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் இன்று தாக்கல் செய்தார். இந்தியாவின் மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு…
View More ஜார்க்கண்ட காண்டே சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் – கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!