ஜார்க்கண்ட்டில் காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வின்போது 11 தேர்வர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காவல்துறையில் சுமார் 600 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான உடற்தகுதித் தேர்வு கடந்த மாதம்…
View More #Jharkhand | காவலர் உடற்தகுதி தேர்வில் மயங்கி விழுந்து 11 பேர் உயிரிழப்பு!Jharkhand
பாஜக-வில் இணைகிறார் #Jharkhand முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்!
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பாஜக-வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைது…
View More பாஜக-வில் இணைகிறார் #Jharkhand முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்!6எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்ற #ChampaiSoren – பாஜகவில் இணைய திட்டமா?
ஜார்கண்ட் இடைக்கால முதலமைச்சராக இருந்த சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்கள் மற்றும் 6எம்.எல்.ஏக்களுடன் இன்று காலை டெல்லி சென்றுள்ளதால் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையல்…
View More 6எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்ற #ChampaiSoren – பாஜகவில் இணைய திட்டமா?பாஜகவில் இணைகிறாரா… முன்னாள் முதலமைச்சர்? – #Jharkhand அரசியலில் பரபரப்பு!
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த…
View More பாஜகவில் இணைகிறாரா… முன்னாள் முதலமைச்சர்? – #Jharkhand அரசியலில் பரபரப்பு!தொடரும் ரயில் விபத்துகள்.. 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 6 பேர் காயம்!
ஜார்கண்ட்டின் சக்ரதர்பூர் அருகே ஹவுரா – மும்பை செல்லும் பயணிகள் ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மும்பை சென்ற எக்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3.30…
View More தொடரும் ரயில் விபத்துகள்.. 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 6 பேர் காயம்!ஹேமந்த் சோரேனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
ஹேமந்த் சோரேனுக்கு ஜாமீன் வழங்கிய ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நில மோசடியுடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், ஜேஎம்எம் தலைவருமான…
View More ஹேமந்த் சோரேனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!ஜார்க்கண்ட் : 45 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று…
View More ஜார்க்கண்ட் : 45 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!ஜார்க்கண்ட் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!
ஜாா்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். நில மோசடியுடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை…
View More ஜார்க்கண்ட் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன் – இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா!
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார். நில மோசடியுடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத்…
View More மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன் – இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா!நீட் முறைகேடு விவகாரம் – ஜார்க்கண்டில் மேலும் ஒருவர் கைது!
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்டில் மேலும் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என…
View More நீட் முறைகேடு விவகாரம் – ஜார்க்கண்டில் மேலும் ஒருவர் கைது!