“மதவெறி கொண்ட யானையை விட ‘மத’ வெறி பிடித்த பாஜக நாட்டிற்கு ஆபத்தானது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

மதவெறி கொண்ட யானையை விட ‘மத’ வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர்…

View More “மதவெறி கொண்ட யானையை விட ‘மத’ வெறி பிடித்த பாஜக நாட்டிற்கு ஆபத்தானது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

“அண்ணாமலை முதலமைச்சராவது என்பது இலவு காத்த கிளி போல தான்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழ்நாட்டில் அண்ணாமலை முதலமைச்சராவது என்பது இலவு காத்த கிளி போல தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும்,  அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி…

View More “அண்ணாமலை முதலமைச்சராவது என்பது இலவு காத்த கிளி போல தான்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா: இபிஎஸ் மாலை அணிவித்து, 107 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, 107 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். தமிழ்நாட்டின்…

View More எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா: இபிஎஸ் மாலை அணிவித்து, 107 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்!