கொலை நகரமாக மாறிவரும் தலைநகரம் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

தமிழ்நாட்டின் தலைநகரம் கொலை, கொள்ளை நகரமாக மாறி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கோயம்பேடு அண்ணா அனைத்து மார்க்கெட் பொது நலச் சங்கத்தின் தலைவர் பழக்கடை ஜெயராமன் தலைமையில் சுதந்திர தின விழா…

View More கொலை நகரமாக மாறிவரும் தலைநகரம் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அதிமுகவை அழிப்பதில் முதலமைச்சர் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்- ஜெயகுமார்

அதிமுகவை அழிப்பதில் தான் சர்வாதிகாரியாக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராமச்சந்திரா ஆதித்னாரின் 88வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆயிரம்விளக்கு பகுதியில்…

View More அதிமுகவை அழிப்பதில் முதலமைச்சர் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்- ஜெயகுமார்

மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் ஓபிஎஸ் – ஜெயகுமார்

ஓ.பன்னீர் செல்வம் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயகுமார், சேலம் பெரியார் பல்கலை விவகாரம்…? இதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஜாதிய கண்ணோட்டத்துடன்,…

View More மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் ஓபிஎஸ் – ஜெயகுமார்

பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – ஜெயக்குமார்

தரைக்குறைவாக பேசிய விவகாரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வாராஜூக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.   சென்னை கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

View More பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை குறிவைக்கும் ஓபிஎஸ் அணி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறைக்கு செல்ல வேண்டியவர் என ஓபிஎஸ் ஆதரவாளரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் என கடுமையாக கூறினார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கிய நாள் முதல் இரு…

View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை குறிவைக்கும் ஓபிஎஸ் அணி

ஓ.பி.எஸ்ஸின் நிலைக்கு அவர் தான் காரணம்- ஜெயகுமார்

ஓ.பி.எஸ்.ஸின் இன்றைய நிலைக்கு அவர் தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.  குடியரசு தலைவர் பதவிகாலம் முடிவடைய உள்ளதையடுத்து குடியரசு தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடக்க…

View More ஓ.பி.எஸ்ஸின் நிலைக்கு அவர் தான் காரணம்- ஜெயகுமார்

பன்னீர் இடத்தை பிடிக்க துடிக்கும் தலைவர்கள் : குழப்பத்தில் எடப்பாடி

அதிமுகவின் பொதுச் செயலாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு காய்களை நகர்த்தி, வெற்றியை நோக்கி செல்லும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. ஒற்றைத்தலைமை நோக்கி…

View More பன்னீர் இடத்தை பிடிக்க துடிக்கும் தலைவர்கள் : குழப்பத்தில் எடப்பாடி

அதிமுக அடிப்படை விதியே ஓபிஎஸ்ஸுக்கு தெரியவில்லை: ஜெயக்குமார்

அதிமுக அடிப்படை விதியே ஓபிஎஸுக்கு தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறும்…

View More அதிமுக அடிப்படை விதியே ஓபிஎஸ்ஸுக்கு தெரியவில்லை: ஜெயக்குமார்

தொண்டனுக்கு ஒரு சட்டம்? ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டமா? – முன்னாள் அமைச்சர்

தொண்டனுக்கு ஒரு சட்டம்? ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது…

View More தொண்டனுக்கு ஒரு சட்டம்? ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டமா? – முன்னாள் அமைச்சர்

ஓபிஎஸ்- இபிஎஸ் நேரில் சந்திப்பா ?

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை விவகாரம் குறித்து நேரில் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக மாவட்டச்…

View More ஓபிஎஸ்- இபிஎஸ் நேரில் சந்திப்பா ?