புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- ஜெயக்குமார் கோரிக்கை

மாண்டஸ் புயல் தாக்கத்தினால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்துள்ள மீனவர்களின் படகுகளுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.…

View More புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- ஜெயக்குமார் கோரிக்கை

ஓ.பி.எஸ் கட்சி நடத்தவில்லை கம்பெனி நடத்துகிறார் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓ.பி.எஸ் கட்சி நடத்தவில்லை கம்பெனி நடத்துகிறார் கட்சியினருக்கு பதவி வழங்க ஆள் பிடித்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக தொண்டரின் திருமணத்திற்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர்…

View More ஓ.பி.எஸ் கட்சி நடத்தவில்லை கம்பெனி நடத்துகிறார் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – அதிமுக குற்றச்சாட்டு

69% இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வராமல் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அதிமுக, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுகவின் கபட நாடகத்தை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.  இது தொடர்பாக…

View More 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – அதிமுக குற்றச்சாட்டு

சென்னையில் மழைநீர் தேங்க திமுகவின் இயலாமையே காரணம்- ஜெயக்குமார்

மழைநீர் வடிகால் அமைப்பதில் கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக மேற்கொண்ட நடவடிக்கையே திமுக அரசை காப்பாற்றி இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில்…

View More சென்னையில் மழைநீர் தேங்க திமுகவின் இயலாமையே காரணம்- ஜெயக்குமார்

அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை- ஜெயக்குமார்

அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பில் வீடு இடிந்த விபத்தில் பலியான பெண் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய பின் அதிமுக முன்னாள்…

View More அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை- ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான வழக்கு; காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ள ஓட்டு போட முயன்ற…

View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான வழக்கு; காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டப்பேரவை தலைவர் மாண்போடு நடந்து கொள்வார் என நம்புகிறோம்: ஜெயக்குமார்

சட்டப்பேரவைத் தலைவர் மாண்போடு நடந்து கொள்வார் என நம்புகிறோம் என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்…

View More சட்டப்பேரவை தலைவர் மாண்போடு நடந்து கொள்வார் என நம்புகிறோம்: ஜெயக்குமார்

ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சசிகலா பக்கம் செல்லமாட்டார்கள்- ஜெயக்குமார்

ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்லமாட்டார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காமராஜரின் 48வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள காமராஜர் நினைவகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

View More ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சசிகலா பக்கம் செல்லமாட்டார்கள்- ஜெயக்குமார்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை தொடர்ந்தால் ஆட்சி கலைப்புக்கு வாய்ப்பு- ஜெயக்குமார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்ந்தால் திமுக ஆட்சி கலைக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் கே.சி.பழனிசாமி மீது புகார் அளித்த பின் அதிமுக முன்னாள்…

View More தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை தொடர்ந்தால் ஆட்சி கலைப்புக்கு வாய்ப்பு- ஜெயக்குமார்

சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா… : ஓபிஎஸ்-க்கு பாடல் மூலம் பதிலளித்த ஜெயக்குமார்

தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பாழாய் போய்விட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.   சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது…

View More சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா… : ஓபிஎஸ்-க்கு பாடல் மூலம் பதிலளித்த ஜெயக்குமார்