அதிமுகதான் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது: ஜெயக்குமார்

அதிமுகதான் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கண்ணியமிகு காயிதே மில்லத்தின் 127வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர்…

View More அதிமுகதான் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது: ஜெயக்குமார்

அண்ணன், தம்பி பிரச்னையில் என்னை சேர்ப்பதா? ஜெயக்குமார் வாதம்

தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென ஜெயக்குமார் தரப்பு வாதம் முன்வைத்துள்ளது. சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் அளித்த தொழிற்சாலை அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 25ம் தேதி…

View More அண்ணன், தம்பி பிரச்னையில் என்னை சேர்ப்பதா? ஜெயக்குமார் வாதம்

கொம்பு சீவிவிட்டு சசிகலா முதலை கண்ணீர்: ஜெயக்குமார் சாடல்

அதிமுக தொண்டர்களுக்காக சசிகலா அறிக்கை விடுவது, முதலைக் கண்ணீர் வடிப்பதற்கு சமமானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை திரு.வி.க. நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக…

View More கொம்பு சீவிவிட்டு சசிகலா முதலை கண்ணீர்: ஜெயக்குமார் சாடல்

சசிகலா, அ.தி.மு.க கொடியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஜெயக்குமார்

சசிகலா அதிமுகவின் கொடியேற்றுவதும், கல்வெட்டில் பொதுச்செயலாளர் என பொறிக்கப்பட்டுள்ளதும் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்தார்.…

View More சசிகலா, அ.தி.மு.க கொடியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஜெயக்குமார்

“அவர்கள் நினைப்பது போல் ஒன்றும் நடக்கப்போவது இல்லை” – ஜெயகுமார்

“அவர்கள் நினைப்பது போல் ஒன்றும் நடக்கப்போவது இல்லை” என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி தமிழ்நாடு திரும்பிய சசிகலா ஏறத்தாழ 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவிடம்…

View More “அவர்கள் நினைப்பது போல் ஒன்றும் நடக்கப்போவது இல்லை” – ஜெயகுமார்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எடுபடாது: அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எடுபடாது என்றும், அதிமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம்…

View More தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எடுபடாது: அமைச்சர் ஜெயக்குமார்

தபால் வாக்குகள்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக அளித்த புகார்!

தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்த முடிந்த நிலையில், அடுத்த மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்…

View More தபால் வாக்குகள்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக அளித்த புகார்!

திமுகவின் B டீமாக சசிகலா – தினகரன் செயல்படுகின்றனர்: ஜெயக்குமார்!

திமுகவின் B டீமாக சசிகலா – தினகரன் செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை…

View More திமுகவின் B டீமாக சசிகலா – தினகரன் செயல்படுகின்றனர்: ஜெயக்குமார்!

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை : ஜெயக்குமார்

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார்.…

View More அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை : ஜெயக்குமார்

”மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு” ஜெயக்குமார்!

தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அதிமுக தலைமை அறிவிக்கும் எனவும் அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது எனவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர்…

View More ”மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு” ஜெயக்குமார்!