திருவப்பூர் ஜல்லிக்கட்டு- கண்மாயில் விழுந்து காளை உயிரிழப்பு

புதுக்கோட்டை திருவப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் அருகில் உள்ள கண்மாயில் விழுந்து சிக்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை  மாவட்டம் திருவப்பூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு…

View More திருவப்பூர் ஜல்லிக்கட்டு- கண்மாயில் விழுந்து காளை உயிரிழப்பு

நத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 24 பேர்…

View More நத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்பு

ஓசூர் போராட்டத்தில் இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? – எஸ்.பி விளக்கம்

ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? என்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சரோஜ்குமார் தாகூர் விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோபசந்திரம் என்னுமிடத்தில்…

View More ஓசூர் போராட்டத்தில் இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? – எஸ்.பி விளக்கம்

ஓசூர் வன்முறை சம்பவம்: தமிழக காவல்துறை ஏடிஜிபி சங்கர் அதிரடி உத்தரவு

ஓசூர் எருது விடும் விழா அனுமதி மறுப்பு சம்பவத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டு, எருது விடும் விழாவிற்கு எஸ்.பி, டிஐஜி ஆகியோர் ஆலோசனை நடத்தி அனுமதி வழங்குவதா?மறுப்பதா? என்பதை முடிவு செய்யவேண்டும் என சட்டம் ஒழுங்கு…

View More ஓசூர் வன்முறை சம்பவம்: தமிழக காவல்துறை ஏடிஜிபி சங்கர் அதிரடி உத்தரவு