புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி; 700 காளைகள் பங்கேற்பு

சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் லட்சுமணபட்டியில், சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது திருச்சி,…

View More புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி; 700 காளைகள் பங்கேற்பு

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஒட்டன்சத்திரம் அருகே வலையபட்டி குரும்பாரின மக்கள் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை – வலையப்பட்டியில் குரும்பாரின மக்கள் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்திலிருந்து, சுமார் 300…

View More தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்