பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித் துறையினரை ஏவி விட்டு, பழிவாங்க முற்படுவதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மும்பை மற்றும்…
View More பி.பி.சி. அலுவலகங்களில் ஐடி ரெய்டு – சீமான் கண்டனம்it raid
பிபிசி அலுவலகத்தில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!
டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர…
View More பிபிசி அலுவலகத்தில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை!
டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது…
View More டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை!பாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நாமகிரிப்பேட்டை பகுதியின் ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர்…
View More பாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனைவரி ஏய்ப்பு புகார் – பிரபல கூரியர் நிறுவனத்தின் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு
வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் பிரபல கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள பிரபல கூரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும்…
View More வரி ஏய்ப்பு புகார் – பிரபல கூரியர் நிறுவனத்தின் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டுபத்ம விருது பெற்ற இரு தோல் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை சோதனை
பத்ம விருது பெற்ற தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் இரு தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் ஆம்பூரில் செயல்பட்டு வரும் இரு தோல் தொழிற்சாலைகளான ஃபரிடா மற்றும் கே.எச்…
View More பத்ம விருது பெற்ற இரு தோல் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை சோதனைவருமானவரித்துறை சோதனைக்குள்ளான சினிமா தயாரிப்பாளர்கள் ; ஆவணங்கள் கிடைக்காமல் அதிகாரிகள் திணறல்
தமிழகத்தில் இரண்டாவது நாளாக திரைத்துறையில் கொடிகட்டி பறக்கும் சினிமா தாயாரிப்பாளர்களின் இல்லங்களில் நடைபெறும் வருமானவரித்துறை ரெய்டில் பெரிய அளவில் ஆவணமோ, பணமோ சிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. திரைப்பட பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளர் அன்புச்…
View More வருமானவரித்துறை சோதனைக்குள்ளான சினிமா தயாரிப்பாளர்கள் ; ஆவணங்கள் கிடைக்காமல் அதிகாரிகள் திணறல்திரைப்படத்துறையில் புழங்கும் கருப்பு பணம்… ஐடி ரெய்டில் சிக்கிய பிரபல தயாரிப்பாளர்கள்
திரைத்துறையில் கொடி கட்டி பறக்கும் சினிமா தயாரிப்பாளர் ஜி.என்.அன்புச்செழியன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ்.ஆர். பிரபு என திரைத்துறையை ஆட்டி படைக்கும் நபர்களை குறிவைத்து தமிழகம் முழுவதும் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. இதுதொடர்பாக வருமானவரித்துறை…
View More திரைப்படத்துறையில் புழங்கும் கருப்பு பணம்… ஐடி ரெய்டில் சிக்கிய பிரபல தயாரிப்பாளர்கள்அரசியல் காரணங்களுக்காக மட்டும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டதா ?
தமிழ்நாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் தொடர்புடைய இடங்களில் அதிகளவில் ஐடி ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஐடி ரெய்டுகளுக்கு அரசியல் காரணங்கள் உள்ளன என பரவலாக பேசப்படுகிறது. இது உண்மைதானா ? …
View More அரசியல் காரணங்களுக்காக மட்டும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டதா ?நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் சகோதரர் வீட்டில் மீண்டும் வருமான வரித் துறை சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகரின் சகோதரர் செந்தில் பிரபு வீட்டில் வருமான வரித் துறை மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய…
View More நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் சகோதரர் வீட்டில் மீண்டும் வருமான வரித் துறை சோதனை