ஆம்பூர் அருகே தடுப்பணையில் நண்பர்களுடன் இணைந்து குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
View More ஆம்பூர் அருகே தடுப்பணையில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!ambur
ஆம்பூர் கலவர வழக்கில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீதி!
ஆம்பூர் கலவர வழக்கில் குற்றவாளிகள் 22 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
View More ஆம்பூர் கலவர வழக்கில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீதி!7 அடி பள்ளத்தில் கேட்ட இளைஞரின் அலறல் சத்தம் – உடனே பொதுமக்கள் செய்த செயல்!
இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவருக்கு எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More 7 அடி பள்ளத்தில் கேட்ட இளைஞரின் அலறல் சத்தம் – உடனே பொதுமக்கள் செய்த செயல்!ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதில் 15க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
View More ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்!ஆம்பூர் அருகே மருத்துவர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை? போலீசார் விசாரணை!
ஆம்பூர் அருகே அரசு மருத்துவர் வீட்டில் 150 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
View More ஆம்பூர் அருகே மருத்துவர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை? போலீசார் விசாரணை!பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளை நுரை! தோல் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு!
ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் ஆற்று நீர் முழுவதும் வெள்ளை நுரை ததும்பி காணப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கடந்த சில…
View More பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளை நுரை! தோல் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு!25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள் – ரூ.40,000 நிதியுதவி வழங்கி அசத்தல்!
ஆம்பூரை அடுத்த கரும்பூர் பகுதியில் இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் இந்து மேல்நிலைப்பள்ளியில், நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது 40,000 நிதி உதவியை முன்னாள் மாணவா்கள் வழங்கினர். திருப்பத்தூர்…
View More 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள் – ரூ.40,000 நிதியுதவி வழங்கி அசத்தல்!பத்ம விருது பெற்ற இரு தோல் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை சோதனை
பத்ம விருது பெற்ற தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் இரு தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் ஆம்பூரில் செயல்பட்டு வரும் இரு தோல் தொழிற்சாலைகளான ஃபரிடா மற்றும் கே.எச்…
View More பத்ம விருது பெற்ற இரு தோல் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை சோதனை3 ஆண்டுகளாக செயல்படாத சர்க்கரை ஆலை; தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா நிர்வாகம்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் காமராசர் காலம் தொட்டு ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த சர்க்கரை ஆலை தற்போது பொலிவிழந்து, கடந்த 3 ஆண்டுகளாக தனது அரவையை நிறுத்தியுள்ளது. ஆலையை மீண்டும் இயக்கக்கோரி…
View More 3 ஆண்டுகளாக செயல்படாத சர்க்கரை ஆலை; தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா நிர்வாகம்கார் விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கார் விபத்தில் இரண்டு பாதிரியார்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஓட்டுநர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி சென்று…
View More கார் விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழப்பு!