அச்சமின்றி செய்திகளை வழங்குங்கள்! – செய்தியாளர்களுக்கு பிபிசி தலைமை இயக்குநர் அறிவுரை

பிபிசி யாருக்கும் பயப்பட்டோ, சாதகமாக நடந்து கொண்டோ, உண்மைச் செய்திகளை கொடுப்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது என்று பிபிசியின் தலைமை இயக்குனர் டிம் டேவி தெரிவித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம்…

View More அச்சமின்றி செய்திகளை வழங்குங்கள்! – செய்தியாளர்களுக்கு பிபிசி தலைமை இயக்குநர் அறிவுரை

பி.பி.சி. அலுவலகங்களில் ஐடி ரெய்டு – சீமான் கண்டனம்

பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித் துறையினரை ஏவி விட்டு, பழிவாங்க முற்படுவதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மும்பை மற்றும்…

View More பி.பி.சி. அலுவலகங்களில் ஐடி ரெய்டு – சீமான் கண்டனம்

’நாடாளுமன்றத்தில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க முடியாது’ – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

சீன ராணுவம் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக…

View More ’நாடாளுமன்றத்தில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க முடியாது’ – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி