நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது PSLV C58 ராக்கெட் – பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

ஆந்திர மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.10 மணிக்கு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் எக்ஸ்போ சாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்ட பிஎஸ்எல்வி…

View More நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது PSLV C58 ராக்கெட் – பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

விண்வெளியில் ‘பாரதிய விண்வெளி நிலையம்’ நிறுவ இஸ்ரோ திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, விண்வெளியில் ‘பாரதிய விண்வெளி நிலையத்தை கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் விஞ்ஞான பாரதி எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக நடைபெற்ற பாரதிய அறிவியல்…

View More விண்வெளியில் ‘பாரதிய விண்வெளி நிலையம்’ நிறுவ இஸ்ரோ திட்டம்!

சூரியனைப் படம்பிடித்த ஆதித்யா ‘எல்-1′ விண்கலம்!

ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரியனின் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் மாதம் ஆந்திரவின் ஸ்ரீஹரிகோட்டாவில் தீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து…

View More சூரியனைப் படம்பிடித்த ஆதித்யா ‘எல்-1′ விண்கலம்!

ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணி துவக்கம்: இஸ்ரோவின் புதிய அப்டேட்!

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா-எல் 1 விண்கலத்தில் உள்ள 7 கருவிகளில் 2-வது கருவி செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.  சூரியனின் வளி மண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய…

View More ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணி துவக்கம்: இஸ்ரோவின் புதிய அப்டேட்!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கே முன்னுரிமை – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

இஸ்ரோ பல்வேறு முனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், அதன் உடனடி முன்னுரிமை ககன்யான் திட்டத்துக்கே என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், “பல்வேறு திட்டங்களுடன் இஸ்ரோ…

View More மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கே முன்னுரிமை – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

புதிய செயற்கைக்கோளுக்காக இணைந்த இந்தியா, அமெரிக்கா!

புதிய செயற்கைக்கோளுக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து புதிய செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான ஜித்தேந்திர…

View More புதிய செயற்கைக்கோளுக்காக இணைந்த இந்தியா, அமெரிக்கா!

“பெரியாரின் கருத்துகள் அறிவியலோடு ஒத்துப் போகின்றன!” இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பேச்சு இணையத்தில் வைரல்!!

இந்தியாவின் நிலவு மனிதர் என்று புகழப்படும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிங்கப்பூரில் ‘பெரியாரும் அறிவியலும்’ எனும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை…

View More “பெரியாரின் கருத்துகள் அறிவியலோடு ஒத்துப் போகின்றன!” இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பேச்சு இணையத்தில் வைரல்!!

அடுத்த மாதம் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழ்நாட்டிற்கு பயணம்  மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா,  மத்தியப் பிரதேசம்,  ராஜஸ்தான்,  சத்தீஸ்கர்,  மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. …

View More அடுத்த மாதம் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

நிலவில் 2 டன் மண்துகள்கள் புழுதி பறக்க தரையிறங்கிய சந்திரயான்3!

நிலவில் சந்திரயான் லேண்டர் கலன் தரையிறங்கும்போது 2.06 டன் மண் துகள்கள் மேலெழும்பி 108.4 மீட்டா் பரப்பளவுக்கு பிரகாசமான தரைப்பரப்பு (எஜெக்டா ஹாலோ) உருவானதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக…

View More நிலவில் 2 டன் மண்துகள்கள் புழுதி பறக்க தரையிறங்கிய சந்திரயான்3!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட முதற்கட்ட சோதனை வெற்றி! இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக முதற்கட்ட ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. முதல்கட்ட சோதனை நிகழ்வானது…

View More மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட முதற்கட்ட சோதனை வெற்றி! இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!