ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கொண்டாட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இஸ்ரோ தலைவர் சோமநாத் அழைப்பு விடுத்துள்ளார். நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் இருப்பதை இஸ்ரோ கண்டுபிடித்த…
View More தேசிய விண்வெளி தினம் 2024 – இஸ்ரோ தலைவர் சோமநாத் அழைப்பு!Chandrayaan3
நிலவில் 2 டன் மண்துகள்கள் புழுதி பறக்க தரையிறங்கிய சந்திரயான்3!
நிலவில் சந்திரயான் லேண்டர் கலன் தரையிறங்கும்போது 2.06 டன் மண் துகள்கள் மேலெழும்பி 108.4 மீட்டா் பரப்பளவுக்கு பிரகாசமான தரைப்பரப்பு (எஜெக்டா ஹாலோ) உருவானதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக…
View More நிலவில் 2 டன் மண்துகள்கள் புழுதி பறக்க தரையிறங்கிய சந்திரயான்3!ககன்யான் மாதிரி விண்கல சோதனை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்!
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 2007-ம் ஆண்டு ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு…
View More ககன்யான் மாதிரி விண்கல சோதனை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்!நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலன்!
சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றிக்குப் பின், ககன்யான் முதல் பரிசோதனை திட்டத்தின் சோதனை ஓட்டம் நாளை காலை 7 முதல் 9 மணிக்குள் நடைபெறவுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே…
View More நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலன்!விண்வெளி துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது : சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேட்டி!
சந்திராயனை நிலாவுக்கு அனுப்பியது தண்ணீரை தேடுவதற்கு மட்டுமல்ல அங்கு மனிதர்கள் அனுப்புவது உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் உள்ளதாக திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் படித்த தாம்பரம் சாய்ராம்…
View More விண்வெளி துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது : சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேட்டி!சூரியனை ஆய்வு செய்ய செப்.2-ம் தேதி ஏவப்படுகிறது ’ஆதித்யா’ – இஸ்ரோ அறிவிப்பு!!
சூரியனை ஆய்வு செய்வதற்காக ’ஆதித்யா எல்1’ விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி…
View More சூரியனை ஆய்வு செய்ய செப்.2-ம் தேதி ஏவப்படுகிறது ’ஆதித்யா’ – இஸ்ரோ அறிவிப்பு!!சந்திரயான் 3-ன் லேண்டரை தரையிறக்கும் பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும்! – இஸ்ரோ புதிய அறிவிப்பு
‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35…
View More சந்திரயான் 3-ன் லேண்டரை தரையிறக்கும் பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும்! – இஸ்ரோ புதிய அறிவிப்புசந்திரயானும்…தமிழர்களும்…!!
விண்வெளித்துறையில் சாதனை படைக்க முட்டிமோதும் உலக நாடுகளின் கவனத்தை, சந்திரயான் 3-ன் மூலம் வலிமையான இந்தியா இன்று தன்வசம் ஈர்த்துள்ளது. இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயானின் உருவாக்கத்திற்கும், வெற்றிக்கும் காரணமாக தமிழர்கள் இருந்துள்ளனர். அவ்வாறான…
View More சந்திரயானும்…தமிழர்களும்…!!இந்தியாவின் பெருமை சந்திரயான்-3 : வெற்றிப்பாதையை நோக்கி….
இந்தியாவின் பெருமையாக கொண்டாடப்படும் சந்திரயான்-3 விண்கலம், கடந்த 41 நாட்களாக மேற்கொண்ட பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்…. ஜூலை 13 : சந்திரயான் – 3 திட்டத்துக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் தொடங்கியது…
View More இந்தியாவின் பெருமை சந்திரயான்-3 : வெற்றிப்பாதையை நோக்கி….உலகமே எதிர்பார்க்கும் அந்த தருணம்…. – இன்று மாலை நிலவில் கால்பதிக்கிறது ’சந்திரயான்-3’-ன் விக்ரம் லேண்டர்!!
‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் நிகழ்வை இன்று மாலை நேரலையில் இஸ்ரோ ஒளிபரப்புகிறது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’…
View More உலகமே எதிர்பார்க்கும் அந்த தருணம்…. – இன்று மாலை நிலவில் கால்பதிக்கிறது ’சந்திரயான்-3’-ன் விக்ரம் லேண்டர்!!