பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம்-3′ ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது.
View More இன்று விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!Sriharikota
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்னில் ஏவப்படும் பாகுபலி ராக்கெட்!
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 2ம் தேதி பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
View More ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்னில் ஏவப்படும் பாகுபலி ராக்கெட்!ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
View More ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!இன்று இரவு விண்ணில் பாய்கிறது PSLVC-60 ராக்கெட் !
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிகழ்த்தி வருகிறது. தற்போது எதிர்கால தேவையை…
View More இன்று இரவு விண்ணில் பாய்கிறது PSLVC-60 ராக்கெட் !#SSLVD-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஒஎஸ்-08 உடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன…
View More #SSLVD-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!சுதந்திர தினத்தன்று விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்!
புவிக் கண்காணிப்புக்காக இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆக.15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ , புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக் கோளை…
View More சுதந்திர தினத்தன்று விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்!நாசாவுடன் இணைந்து அடுத்த திட்டம் செயல்படுத்தப்படும் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதாகவும், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் இன்சாட் வகையிலான…
View More நாசாவுடன் இணைந்து அடுத்த திட்டம் செயல்படுத்தப்படும் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!
இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் இன்சாட் வகையிலான செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அந்தவகையில், அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. அது,…
View More இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!இன்சாட் – 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
இன்சாட் – 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (பிப்.17) மாலை 5.35 மணியளவில் வெற்றிகரமகாக விண்ணில் செலுத்தப்பட்டது. வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில்…
View More இன்சாட் – 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் – கவுன்ட்டவுன் தொடக்கம்!
ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட்டின் கவுன்ட்டவுன் இன்று பகல் 2 மணியளவில் தொடங்கியது. நம் நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலைஉணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி…
View More ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் – கவுன்ட்டவுன் தொடக்கம்!