ககன்யான் மாதிரி விண்கல சோதனை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்!

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 2007-ம் ஆண்டு ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு…

View More ககன்யான் மாதிரி விண்கல சோதனை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்!

நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலன்!

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றிக்குப் பின்,  ககன்யான் முதல் பரிசோதனை திட்டத்தின் சோதனை ஓட்டம் நாளை காலை 7 முதல் 9 மணிக்குள் நடைபெறவுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே…

View More நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலன்!

அக்.21-ம் தேதி ககன்யான் சோதனை ஓட்டம் – இஸ்ரோ அறிவிப்பு!

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றிக்குப் பின்,  ககன்யான் முதல் பரிசோதனை திட்டத்தின் சோதனை ஓட்டம் குறித்த அப்டேட்டை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன.…

View More அக்.21-ம் தேதி ககன்யான் சோதனை ஓட்டம் – இஸ்ரோ அறிவிப்பு!

குலசேகரப்பட்டினத்தில் விரைவில் 2-வது ஏவுதளம் – முதலமைச்சரை சந்தித்த பின், இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று சந்தித்தார்.  இஸ்ரோ தலைவர் சோம்நாத் இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். அவர் ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு…

View More குலசேகரப்பட்டினத்தில் விரைவில் 2-வது ஏவுதளம் – முதலமைச்சரை சந்தித்த பின், இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

ஆதித்யா எல்1 விண்கலத்தின் தற்போதைய நிலை… அப்டேட் கொடுத்த இஸ்ரோ…

ஆதித்யா L1 விண்கலம் ஆரோக்கியமாகவும், சூரியனின் L1 புள்ளியை நோக்கி பயணிப்பதாகவும் இஸ்ரோ தனது X தளத்தில் பதிவிட்டு உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில், சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிக்கரமான…

View More ஆதித்யா எல்1 விண்கலத்தின் தற்போதைய நிலை… அப்டேட் கொடுத்த இஸ்ரோ…

சிறந்த மாணவர்களை உருவாக்கவே நான் முதல்வன் திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ பட்டம் வாங்கினால் போதும் என்று நினைக்காமல் கல்வியில், அறிவாற்றலில், சிந்திக்கும் திறனில், பன்முகத் திறமையில் சிறந்தவர்களாக ஆக்கவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை…

View More சிறந்த மாணவர்களை உருவாக்கவே நான் முதல்வன் திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சூரியனை ஆய்வு செய்ய செப்.2-ம் தேதி ஏவப்படுகிறது ’ஆதித்யா’ – இஸ்ரோ அறிவிப்பு!!

சூரியனை ஆய்வு செய்வதற்காக ’ஆதித்யா எல்1’ விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி…

View More சூரியனை ஆய்வு செய்ய செப்.2-ம் தேதி ஏவப்படுகிறது ’ஆதித்யா’ – இஸ்ரோ அறிவிப்பு!!

நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என அழைக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு!

சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும், விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என்ற பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி…

View More நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என அழைக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு!

சந்திரயான் 3-ன் லேண்டரை தரையிறக்கும் பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும்! – இஸ்ரோ புதிய அறிவிப்பு

‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35…

View More சந்திரயான் 3-ன் லேண்டரை தரையிறக்கும் பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும்! – இஸ்ரோ புதிய அறிவிப்பு