சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்!
மக்களவைத் தேர்தலில் பீகாரின் பூர்னியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பீகாரில் உள்ள பூர்னியா மக்களவைத்...