அரசுப்பள்ளி மாணக்கர்கள் டிஜிட்டல் எஜிகேஷன் பெறும் வசதி மிகவும் சிரமமாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய திட்டத்துடன் இந்தியாவில் களமிறங்கியுள்ளது கூகுள் நிறுவனம். கூகுள் ஆண்டவரிடம் கேட்டால் கிடைக்காதது எதுவுமில்லை…
View More டிஜிட்டல் மய்யமாகும் அரசு பள்ளிகள்- கூகுளின் ஸ்மார்ட் பிளான்Hyderabad
’ஜாக்கெட் பிரச்னை…’டெய்லர் மனைவி உயிரிழப்பு
ஜாக்கெட்டை சரியாக தைக்காததால், டெய்லர் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத் அம்பர்பேட்டை அருகில் உள்ள கோல்நாகா திருமலா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா. இவர்…
View More ’ஜாக்கெட் பிரச்னை…’டெய்லர் மனைவி உயிரிழப்புமூச்சுத் திணறல்: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி
மூச்சுத் திணறல் காரணமாக பிரபல மூத்த நடிகர் கைகலா சத்ய நாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்ய நாராயணா. 86 வயதான இவர், தெலுங்கில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.…
View More மூச்சுத் திணறல்: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதிபோதைப் பொருள் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ரவிதேஜா ஆஜர்
போதை பொருள் வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை அடுத்து பிரபல தெலுங்கு ஹீரோ ரவிதேஜா இன்று ஆஜரானார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு…
View More போதைப் பொருள் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ரவிதேஜா ஆஜர்போதைப் பொருள்: பிரபல இயக்குநர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்
போதை பொருள் வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை அடுத்து பிரபல இயக்குநர் இன்று ஆஜரானார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த…
View More போதைப் பொருள்: பிரபல இயக்குநர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்சென்னை வந்தடைந்த 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்
ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு 2 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதுவரை சுமார்…
View More சென்னை வந்தடைந்த 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்ஐதராபாத் வந்தடைந்த Sputnik V தடுப்பூசிகள்!
ரஷ்யாவிலிருந்து இரண்டாவது கட்டமாக, 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் ஐதராபாத் வந்தடைந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள…
View More ஐதராபாத் வந்தடைந்த Sputnik V தடுப்பூசிகள்!ஐதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரோனா!
ஐதராபாத்தில் நேரு உயிரியல் பூங்காவில் இருந்த 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது…
View More ஐதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரோனா!Sputnik V தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வந்தடைந்தன!
ரஷ்ய நாட்டின் ஸ்புட்நிக் வி (Sputnik V) தடுப்பூசியின் 1,50,000 டோஸ்கள் இந்தியாவிற்கு இன்று வந்தடைந்தன. இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க, இந்தியாவில் முதல் கட்டமாக…
View More Sputnik V தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வந்தடைந்தன!உடமைகளை பயணிகளின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் இண்டிகோ நிறுவனம்!
விமான பயணங்களின்போது பயணிகள் தங்கள் உடமைகளை இனி எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. அவர்களது உடமைகளை அவர்களின் வீட்டிற்கே கொண்டு செல்லும் சேவையை டெல்லி மற்றும் ஐதரபாத்தில் இண்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது. இண்டிகோ நிறுவனம், கார்டர்…
View More உடமைகளை பயணிகளின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் இண்டிகோ நிறுவனம்!