ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் எஞ்சியிருந்த கடைசி சிறுத்தை, அதன் தங்குமிடத்திலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு சவூதி இளவரசர் பந்தர் பின் சவுத் பின் முகமது அல்…
View More ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் இருந்த கடைசி சிறுத்தை மாரடைப்பால் மரணம்Hyderabad
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றார். துபாய் ஓபன் டென்னிஸ் தொடருடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்திருந்தார். இந்நிலையில்,…
View More சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!8வது வந்தே பாரத் இரயில் – ஹைதராபாத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
வந்தே பாரத் இரயில் சேவையின் எட்டாவது இரயிலை தெலங்கானா மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இணையத்தின் வாயிலாக திறந்து வைத்தார். ‘வந்தே பாரத்’ ரயில் திட்டம் இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் …
View More 8வது வந்தே பாரத் இரயில் – ஹைதராபாத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதியா?
நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என சமந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய நடிப்பாலும் சினிமா…
View More நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதியா?ஐதராபாத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம்; 3 பேர் கைது
ஐதாராபாத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சிலர் திட்டமிட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல்…
View More ஐதராபாத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம்; 3 பேர் கைதுஉயிரை காக்க சிறப்பு ரயிலில் பயணித்த இதயம்
ஹைதாராபாத்தில் ஒரு உயிரை காப்பாற்ற சிறப்பு மெட்ரோ ரயில் ஒன்று துடிக்கும் இதயத்துடன் நள்ளிரவில் தனது பயணத்தை மேற்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூப்லி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. இதையடுத்து…
View More உயிரை காக்க சிறப்பு ரயிலில் பயணித்த இதயம்கடைசி டி20 போட்டி; இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு
கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி…
View More கடைசி டி20 போட்டி; இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்குஐதராபாத் பாலியல் வன்கொடுமை விவகாரம்: காவல் துறைக்கு பாஜக எம்எல்ஏ கேள்வி
ஐதராபாத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன்? என்று தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ…
View More ஐதராபாத் பாலியல் வன்கொடுமை விவகாரம்: காவல் துறைக்கு பாஜக எம்எல்ஏ கேள்விசிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்பு
ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் தனது தோழியுடன் 17 வயது சிறுமி ஒருவர் மே 28ஆம் தேதி மதுபான…
View More சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்புதாயின் சடலத்துடன் தங்கியிருந்த மகன்: ஹைதராபாத்தில் பரபரப்பு
ஹைதராபாத்தில் தாயின் சடலத்துடன் மூன்று நாட்கள் தங்கியிருந்த இளைஞரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ரச்சகொண்டா பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு கடந்த 14-ம் தேதி தகவல்…
View More தாயின் சடலத்துடன் தங்கியிருந்த மகன்: ஹைதராபாத்தில் பரபரப்பு