ஃபுளூ காய்ச்சல் – பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமா? அமைச்சர் பதில்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர்  ”ஃபுளூ” காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள…

View More ஃபுளூ காய்ச்சல் – பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமா? அமைச்சர் பதில்

இன்ஃபுளுயன்சா காய்ச்சல் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?

இன்ஃபுளுயன்சா காய்ச்சல் என்றால் என்ன, அதன் பொதுவான அறிகுறிகள் என்னென்ன . இன்ஃபுளுயன்சா என்பது சுவாச மண்டலத்தில் மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். இது இன்ஃபுளுயன்சா என்ற வைரஸ்…

View More இன்ஃபுளுயன்சா காய்ச்சல் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?

தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட நபரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயமடைந்த சோகம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் மன அழுத்தத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து வைத்துவிட்டு உயிரிழப்பு  முயன்ற பொழுது அவரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயம். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில்…

View More தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட நபரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயமடைந்த சோகம்

காதல் விவகாரத்தில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய 4 பேர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த கிஷ்ணா நகர் பகுதியில் காதல் விவகாரத்தில் கோகுல் என்ற வாலிபரை ஓட ஓட வெட்டிய  மனைவியின் நண்பர்கள் உட்பட 4 பேர் கைது. சென்னை தாம்பரம் அடுத்த கிஷ்ணா நகர்…

View More காதல் விவகாரத்தில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய 4 பேர் கைது

தனியார் நிறுவனத்தில் இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு-100 பேர் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் அருகே ராஜகுலம் பகுதியில் பல்லி விழுந்த ரசத்தை சாப்பிட்டதில் 3 தொழிலாளர் மயக்கம்,100 தொழிலாளர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே ராஜகுலம் பகுதியில் இந்தோ டெக் என்ற டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும்…

View More தனியார் நிறுவனத்தில் இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு-100 பேர் மருத்துவமனையில் அனுமதி

தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத எட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.  1. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத…

View More தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?

புதிய அரசு கண் மருத்துவமனை கட்டடம்:முதலமைச்சர் திறந்துவைத்தார்

எழும்பூரில் அமைந்துள்ள புதிய அரசு கண் மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 200 -வது ஆண்டை கொண்டாடும் விதமாக மருத்துவமனை வளாகத்தில் 65.60 கோடி ரூபாய்…

View More புதிய அரசு கண் மருத்துவமனை கட்டடம்:முதலமைச்சர் திறந்துவைத்தார்

எனக்கு கல்யாணம் வேண்டாம்; திருமண நாளில் மருத்துவமனையில் அட்மிட் ஆன மணமகன்

தெலங்கானாவில் திருமணத்தில் விருப்பமில்லை என மணமகன் மருத்துவமனையில் அட்மிட் ஆன சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டாவைச் சேர்ந்த அன்வேஷ் என்பவருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக…

View More எனக்கு கல்யாணம் வேண்டாம்; திருமண நாளில் மருத்துவமனையில் அட்மிட் ஆன மணமகன்

தாயை காப்பாற்ற முயற்சித்த சிறுவன்; பாம்பு கடித்து பலி

கடம்பூர் அருகே  தாயை காப்பாற்ற முயற்சித்த சிறுவன்; பாம்பு கடித்து பலி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா வாய் பேச முடியாதவர். இவர்களுக்கு…

View More தாயை காப்பாற்ற முயற்சித்த சிறுவன்; பாம்பு கடித்து பலி

இயக்குநர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி

இயக்குனர் ஜி.எம்.குமார் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய முழு பெயர் கோவிந்தராஜ் மனோகர் குமார். சென்னையைச் சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர்…

View More இயக்குநர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி