தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட நபரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயமடைந்த சோகம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் மன அழுத்தத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து வைத்துவிட்டு உயிரிழப்பு முயன்ற பொழுது அவரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயம். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில்...