மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தனக்குத்தானே செய்துகொண்ட கொடுமை

மணப்பாறை அருகே தனது ஆணுறுப்பை தானே அறுத்துக்கொண்டு சிகிச்சையின்றி தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவிய கிராம நிர்வாக அலுவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த T.துலுக்கம்பட்டி மேற்கு தெருவில்…

View More மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தனக்குத்தானே செய்துகொண்ட கொடுமை

நாடு முழுவதும் ஆக்சிஜன் கையிருப்பு எவ்வளவு உள்ளது: மத்திய அரசு தகவல்!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாடு முழுவதும் 50- ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக அளவு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில்…

View More நாடு முழுவதும் ஆக்சிஜன் கையிருப்பு எவ்வளவு உள்ளது: மத்திய அரசு தகவல்!

அரசு தாய்,சேய் மருத்துமனை அமைத்துதருவேன்: என்.ஆர். தனபாலன்!

சென்னை பெரம்பூரில் அரசு தாய்,சேய் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அதிமுக வேட்பாளர் என்.ஆர். தனபாலன் வாக்கு சேகரித்தார். சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பெருந்தலைவர்…

View More அரசு தாய்,சேய் மருத்துமனை அமைத்துதருவேன்: என்.ஆர். தனபாலன்!

எய்ம்ஸ் குழு உறுப்பினராக ரவீந்திரநாத் தேர்வு!

மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ்க்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப .ரவீந்திரநாத் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ்க்கான இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க…

View More எய்ம்ஸ் குழு உறுப்பினராக ரவீந்திரநாத் தேர்வு!