”தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More ”தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

புதிய அரசு கண் மருத்துவமனை கட்டடம்:முதலமைச்சர் திறந்துவைத்தார்

எழும்பூரில் அமைந்துள்ள புதிய அரசு கண் மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 200 -வது ஆண்டை கொண்டாடும் விதமாக மருத்துவமனை வளாகத்தில் 65.60 கோடி ரூபாய்…

View More புதிய அரசு கண் மருத்துவமனை கட்டடம்:முதலமைச்சர் திறந்துவைத்தார்

‘குரங்கு அம்மை இதுவரை தமிழ்நாட்டிற்கு வரவில்லை’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குரங்கு அம்மை இதுவரை தமிழ்நாட்டிற்கு வரவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்கான கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது, அவர் முன்னிலையில் இரண்டு…

View More ‘குரங்கு அம்மை இதுவரை தமிழ்நாட்டிற்கு வரவில்லை’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குரங்கம்மை பரவல்; கண்காணிப்பு தீவிரம்!

தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு எல்லைப் பகுதியிலிருந்து வருபவர்களை ஸ்டேச்சுரேஷன் பரிசோதனை செய்து கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை சென்ற…

View More குரங்கம்மை பரவல்; கண்காணிப்பு தீவிரம்!

4 மணி நேரம் – 50 ஆயிரம் முகக்கவசம்; விழிப்புணர்வு நிகழ்ச்சி

4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் மற்றும் துண்டுப் பிரசுரம்…

View More 4 மணி நேரம் – 50 ஆயிரம் முகக்கவசம்; விழிப்புணர்வு நிகழ்ச்சி

மத்திய அமைச்சருக்கு, தமிழ்நாடு அமைச்சர் வைத்த 5 முக்கிய கோரிக்கை

மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்குத் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உடற்பயிற்சி…

View More மத்திய அமைச்சருக்கு, தமிழ்நாடு அமைச்சர் வைத்த 5 முக்கிய கோரிக்கை

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சர்ஜிகல் பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது சர்ஜிகல் பிளாக்கில், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வைத்திருக்கும் அறையில்…

View More சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

‘அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென மின்தடை’

ஓசூரில் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி தனியார் மண்டபத்தில் முதல் முறையாக மாமன்ற உறுப்பினர்களாக தேர்வானவர்களுக்கான பாராட்டு விழா நடத்தப்பட்டது.…

View More ‘அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென மின்தடை’

மீனவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வரவேண்டும்

மீனவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வரவேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.   மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம்…

View More மீனவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வரவேண்டும்

அம்மா மினி கிளினிக் மூடப்படும் என்ற அறிவிப்பு கண்டனத்திற்குரியது: எடப்பாடி பழனிசாமி

அம்மா மினி கிளினிக் மூடப்படும் என்ற அறிவிப்பு கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஏழை, எளிய மக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு…

View More அம்மா மினி கிளினிக் மூடப்படும் என்ற அறிவிப்பு கண்டனத்திற்குரியது: எடப்பாடி பழனிசாமி