ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததை அடுத்து, இஸ்லாமிய மாணவிகள்…
View More ஹிஜாப் சர்ச்சை: உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணைHighCourt
ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘marriage strike’
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர் மற்றும் சி.ஹரி சங்கர் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனைவியின் சம்மதமின்றி கணவன் உடலுறவு கொள்வதைத் தடைவிதிப்பது தொடர்பான மனுக்களை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த மனுக்கள்…
View More ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘marriage strike’வேதா இல்லம், மேல் முறையீட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுக தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. வேதா நிலையம் இல்லத்தை,…
View More வேதா இல்லம், மேல் முறையீட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!திருப்பூர்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை – தமிழ்நாடு அரசு
திருப்பூர் ரயில் நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை…
View More திருப்பூர்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை – தமிழ்நாடு அரசு68 மீனவர்களை அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை இந்தியா அழைத்துவர…
View More 68 மீனவர்களை அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்விமுதலமைச்சருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு
ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ, அதைவிட அதிகமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட…
View More முதலமைச்சருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டுடெல்லி காற்று மாசை குறைக்க சிறப்புக் குழு
டெல்லியில் காற்று மாசை குறைக்க 5 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியில் தற்போது நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும்…
View More டெல்லி காற்று மாசை குறைக்க சிறப்புக் குழுமாணவர்கள் கல்வி தொடர்பான பிரச்னைகள்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
மாணவர்களின் கல்வி சம்பந்தமாக உள்ள பிரச்னைகளை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு கடந்த…
View More மாணவர்கள் கல்வி தொடர்பான பிரச்னைகள்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது: உயர்நீதிமன்றம்
சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த அதி கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின்…
View More வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது: உயர்நீதிமன்றம்கழிவுநீரை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம்: உயர்நீதிமன்றம்
பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவம்…
View More கழிவுநீரை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம்: உயர்நீதிமன்றம்