வருமான வரி வழக்கு: எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி

தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக் கோரி இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002 – 2003 முதல் 2006…

View More வருமான வரி வழக்கு: எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி

தமிழ் வழக்காடும் மொழி; முதலமைச்சருக்கு அன்புமணி கோரிக்கை

தமிழை வழக்காடு மொழியாக்க சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறினார். அதற்கான…

View More தமிழ் வழக்காடும் மொழி; முதலமைச்சருக்கு அன்புமணி கோரிக்கை

ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் மாணவர்கள்: உயர்நீதிமன்றம் அறிவுரை

ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் 15 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில்,…

View More ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் மாணவர்கள்: உயர்நீதிமன்றம் அறிவுரை

ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலங்கியுள்ளது: காவல்துறை

ராமஜெயம் கொலை வழக்கில் புதிய துப்பு துலங்கியுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. 2012ல் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி…

View More ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலங்கியுள்ளது: காவல்துறை

ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை: உயர்நீதிமன்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை என…

View More ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை: உயர்நீதிமன்றம்

சீமைக் கருவேல மரங்கள் 10 ஆண்டுகளில் அகற்றப்படும்: தமிழக அரசு

சீமைக் கருவேல மரங்கள் 10 ஆண்டுகளில் முழுமையாக அகற்றப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் தமிழ்நாடு முதன்மை தலைமை…

View More சீமைக் கருவேல மரங்கள் 10 ஆண்டுகளில் அகற்றப்படும்: தமிழக அரசு

அன்புமணி மீதான வழக்கு ரத்து

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தர்மபுரி தொகுதி வேட்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி…

View More அன்புமணி மீதான வழக்கு ரத்து

நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் கெடு

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி…

View More நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் கெடு

அணை பாதுகாப்பு மசோதா; மத்திய அரசு பதில் மனு.

அணைகள் பாதுகாப்புச் சட்டத்தில் மாநில அரசு உரிமைகள் ஒருபோதும் பறிக்கப்படாது என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அணைப்பாதுகாப்பு மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

View More அணை பாதுகாப்பு மசோதா; மத்திய அரசு பதில் மனு.

”முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்” – மலாலா

இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என மலாலா யூசுப்சாய் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவர்கள் காவி துண்டு அணிந்து…

View More ”முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்” – மலாலா