கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!HeavyRainfall
கனமழை பாதிப்பு – தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!
கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி உள்ளனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…
View More கனமழை பாதிப்பு – தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!கனமழை எதிரொலி – கீழ இலுப்பைக்குளம் கண்மாய் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சமுசிகாபுரம் முருகன்பதி தெரு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட தெருக்களில் கீழ இலுப்பை குளம் கண்மாயிலிருந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய…
View More கனமழை எதிரொலி – கீழ இலுப்பைக்குளம் கண்மாய் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் மக்கள் – உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என வேதனை!
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியிருக்கும் தங்களுக்கு இதுவரை உணவு உள்ளிட்டவைகள் கிடைக்கவில்லை என்று பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…
View More ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் மக்கள் – உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என வேதனை!தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இயக்குநர் மாரிசெல்வராஜ்!
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணிகளில் இயக்குநர் மாரிசெல்வராஜ் ஈடுபட்டார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…
View More தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இயக்குநர் மாரிசெல்வராஜ்!ரூ.4,000 கோடி செலவு செய்ததால் தான் மழை பாதிப்புகளை சமாளிக்க முடிந்தது: எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
ரூ.4000 கோடி செலவு செய்ததால்தான் 47 ஆண்டுகளுக்கு பின் வந்த மழையை சமாளிக்க முடிந்தது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். வங்கக் கடல் பகுதியில் கடந்த…
View More ரூ.4,000 கோடி செலவு செய்ததால் தான் மழை பாதிப்புகளை சமாளிக்க முடிந்தது: எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!மிக்ஜாம் புயல் – இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை!
மிக்ஜாம் புயலால் 2 நாட்களாக கொட்டித் தீர்த்த அதி கனமழை ஓய்ந்த நிலையில், சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. வங்கக் கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி…
View More மிக்ஜாம் புயல் – இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை!மிக்ஜாம் புயல் பாதிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கபட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். வங்கக் கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.…
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!90கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்.!
‘மிக்ஜாம்’ புயல் சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டது.…
View More 90கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்.!மிக்ஜாம் புயல் – மீட்பு பணிகளுக்காக விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!
மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து…
View More மிக்ஜாம் புயல் – மீட்பு பணிகளுக்காக விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!