வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 289-ஆக உயர்ந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது. இதனால்…
View More வயநாடு நிலச்சரிவு : 289-ஐ கடந்த உயிரிழப்புகள்!#PrayForWayanad
வயநாடு நிலச்சரிவு : பாதிக்கப்பட்ட இடங்களில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆய்வு!
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற…
View More வயநாடு நிலச்சரிவு : பாதிக்கப்பட்ட இடங்களில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆய்வு!வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அவரவர் மத நம்பிக்கையின் படி இறுதிச்சடங்கு! பெருக்கெடுத்தோடும் கண்ணீர் மழை!
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தற்காலிக மின்மயானம் அமைத்து இறுதிச்சடங்கு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3…
View More வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அவரவர் மத நம்பிக்கையின் படி இறுதிச்சடங்கு! பெருக்கெடுத்தோடும் கண்ணீர் மழை!முகாமில் தங்கியிருந்த மக்களை அடித்து சென்ற வெள்ளம்… நியூஸ்7 தமிழ் நேரடி தகவல்!
கேரளாவில் சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்ட மக்களை வெள்ளநீர் அடித்து செல்லும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை…
View More முகாமில் தங்கியிருந்த மக்களை அடித்து சென்ற வெள்ளம்… நியூஸ்7 தமிழ் நேரடி தகவல்!