வெப்பத்தை தணிக்க திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குவியும் மக்கள்!

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை உடலை மணலில் புதைத்து “சன் பாத்” எடுத்து உடல் வெப்பத்தை தணித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கோடை…

View More வெப்பத்தை தணிக்க திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குவியும் மக்கள்!

சுட்டெரிக்கும் கோடை வெயில் : வாகன ஓட்டிகளுக்கு தற்காலிக நிழற்பந்தல்!

ஈரோட்டில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக மாவட்ட காவல் துறை சார்பில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும்…

View More சுட்டெரிக்கும் கோடை வெயில் : வாகன ஓட்டிகளுக்கு தற்காலிக நிழற்பந்தல்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா?… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கையை வானிலை ஆய்வு மையம் அப்டேட் கொடுத்துள்ளது.   கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை…

View More தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா?… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை! – பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

நாளுக்கு நாள்  கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின்…

View More உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை! – பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

வறண்டு போன குற்றால அருவிகள் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் குற்றால அருவிகள் நீர்வரத்து இன்றி வறண்டுள்ளன. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு…

View More வறண்டு போன குற்றால அருவிகள் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் கடும் அவதி!

தமிழ்நாட்டில் இன்று 17 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் அவதியடைந்தனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து…

View More தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் கடும் அவதி!

தமிழ்நாட்டில் 22 இடங்களில் சதம் அடித்த வெயில்… மக்கள் கடும் அவதி!

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று மதியம் 1.30 நிலவரப்படி 22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு தமிழ்நாடு உள்பட நாட்டின் பல…

View More தமிழ்நாட்டில் 22 இடங்களில் சதம் அடித்த வெயில்… மக்கள் கடும் அவதி!

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதி!

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.  நாடு முழுவதும் கோடை வெயில் தகித்து வருகிறது. இந்த முறை கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பம் அதிகரித்த…

View More தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதி!

வெப்பத்தை தணிக்க வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றிய பள்ளி நிர்வாகம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நாடு முழுவதும் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், பள்ளி வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றி பள்ளி நிர்வாகம் மாணவர்களின் நலனில் அக்கறை காட்டிவருகிறது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக 40…

View More வெப்பத்தை தணிக்க வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றிய பள்ளி நிர்வாகம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்…சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்…

தமிழ்நாட்டில் நேற்று 12 இடங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில்,  சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 104 டிகிரி வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து…

View More தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்…சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்…