காரல் மார்க்ஸ் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறு பேச்சை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் சென்னை கிண்டி கவர்னர் மாளிகை…
View More ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்governor rn ravi
பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவோம் – திருமாவளவன்
பிபிசி ஆவணப்படம் இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசி யின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மூலகொத்தாலத்தில் அமைந்துள்ள…
View More பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவோம் – திருமாவளவன்அரசின் இலச்சினையை புறக்கணிப்பவர் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருக்க தகுதியற்றவர் – திருமாவளவன்
வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கும் செயலாக ஆளுநரின் செயல் தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
View More அரசின் இலச்சினையை புறக்கணிப்பவர் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருக்க தகுதியற்றவர் – திருமாவளவன்மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு தேசிய கல்விக்கொள்கை 2020 கொண்டு வரப்பட்டது -ஆளுநர் ஆர்.என்.ரவி
மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு அனைத்தையும் எதிர்கொள்ளும் வகையில் பழைய பாடத்திட்டத்தை மாற்றவே தேசிய கல்விக்கொள்கை 2020 கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப்பணி தேர்வெழுத பயிற்சி பெறும் மாணவர்களுடன்…
View More மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு தேசிய கல்விக்கொள்கை 2020 கொண்டு வரப்பட்டது -ஆளுநர் ஆர்.என்.ரவிஇந்த ஆண்டின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர்; முடித்து வைத்தார் ஆளுநர்
இந்த ஆண்டின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைத்தார் ஆளுநர். ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரும் ஆளுநர் அனுமதி பெற்ற பின் தொடங்கும். அந்த கூட்டத்தொடரை ஆளுநர் முடித்து வைத்தால், மீண்டும் சட்டமன்றத்தை கூட்டுவதற்கு ஆளுநரின்…
View More இந்த ஆண்டின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர்; முடித்து வைத்தார் ஆளுநர்புதிய பாரதத்தை உருவாக்க தேசியவாதம் மிகவும் முக்கியம் – ஆளுநர் ஆர்.என் ரவி
புதிய பாரதத்தை உருவாக்க தேசியவாதம் மிகவும் முக்கியம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். சென்னை மந்தவெளியில் உள்ள தி நேஷனல் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் எஜுகேஷன் சொசைட்டிசார்பில் ராதா சுவாமி சிறப்பு…
View More புதிய பாரதத்தை உருவாக்க தேசியவாதம் மிகவும் முக்கியம் – ஆளுநர் ஆர்.என் ரவிஆன்லைன் ரம்மி தடை மசோதா; ஆளுநரின் கேள்விகளுக்கு 24 மணி நேரத்திற்குள் பதில்
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேட்டுக் கொண்டுள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்யவதற்கான சட்டமசோதா, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி…
View More ஆன்லைன் ரம்மி தடை மசோதா; ஆளுநரின் கேள்விகளுக்கு 24 மணி நேரத்திற்குள் பதில்ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை: அமைச்சர்
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆளுநரை மீண்டும் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்திருப்பதாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய சட்டப்படிப்பு பட்டதாரிகளுக்கான தன்னார்வ…
View More ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை: அமைச்சர்அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி: முரசொலி
ஆளுநர் ஆர்.என். ரவி தனது நிர்வாக வரம்புகளை மீறி அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களைச் சொல்லி வருகிறார் என முரசொலி விமர்சித்துள்ளது. திமுக நாளேடான முரசொலி வெளியிட்ட கட்டுரையில், “தெலங்கானாவில் தமிழிசைக்கும் அம்மாநில முதலமைச்சர்…
View More அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி: முரசொலிதிமுகவின் கைப்பாவையாக ஆளுநர் இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள்: மத்திய அமைச்சர்
ஆளுநர்கள் திமுகவின் கைப்பாவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி மாநில அரசின்…
View More திமுகவின் கைப்பாவையாக ஆளுநர் இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள்: மத்திய அமைச்சர்