சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆளுநர் பேசிவருகிறார்: பீட்டர் அல்போன்ஸ்

சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் தமிழக ஆளுநர் பேசி வருகிறார் என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நெல்லை…

View More சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆளுநர் பேசிவருகிறார்: பீட்டர் அல்போன்ஸ்

ஆளுநரை திரும்பப் பெறும் கடிதம்; வைகோ கையெழுத்து

ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் கடிதத்தில் வைகோ கையெழுத்திட்டார். ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக வாபஸ் பெறுவது தொடர்பாக, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் கடிதத்தில் கையெழுத்திட திமுக மற்றும் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற…

View More ஆளுநரை திரும்பப் பெறும் கடிதம்; வைகோ கையெழுத்து

தித்திக்கட்டும் தீபாவளி – தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி திருநாளில் துன்பங்கள் அகன்று, தீப ஒளியில் மகிழ்ச்சி பரவட்டும் என்று பொதுமக்களுக்கு தலைவர்கள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.   தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், மகிழ்ச்சியான இத்திருநாளில் மக்களுக்கு…

View More தித்திக்கட்டும் தீபாவளி – தலைவர்கள் வாழ்த்து

ஆளுநர் தனக்கான பொறுப்புகளில் இருந்து தடம் புரளுகிறார் – திமுக நாளேடு முரசொலியில் விமர்சனம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசின் மீது தனக்குள்ள அதிருப்தியை தெரிவித்திருப்பதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திமுக நாளேடான முரசொலி கட்டுரை…

View More ஆளுநர் தனக்கான பொறுப்புகளில் இருந்து தடம் புரளுகிறார் – திமுக நாளேடு முரசொலியில் விமர்சனம்

ஆளுநர் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில், கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் யாருக்கும் பிரச்னை இல்லை என பதிலளித்துள்ளார்.   கேள்வி : இரண்டாவது முறையாக திராவிட…

View More ஆளுநர் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது 5 மாநிலங்களை உள்ளடக்கியது – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களை உள்ளடக்கியது என்றும், தற்போது தமிழ் மட்டுமே என கூறப்பட்டு வருவதாகவும் ஆளுநர் ரவி விளக்கமளித்துள்ளார்.   சென்னை கிண்டியில் உள்ள…

View More தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது 5 மாநிலங்களை உள்ளடக்கியது – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

“காற்றுக்கு யார் சாயம் அடிப்பது” – கவிஞர் வைரமுத்து பதில்

திருக்குறளில் ஆன்மிகம் உள்ளது என ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்துக்கு, வள்ளுவம் வாழ்வியல் நூல் என பாடலாசிரியர் வைரமுத்து பதிலளித்துள்ளார்.   சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து…

View More “காற்றுக்கு யார் சாயம் அடிப்பது” – கவிஞர் வைரமுத்து பதில்

திருக்குறளில் நிறைய ஆன்மீகம் உள்ளது-ஆளுநர் ரவி

“திருக்குறளில் நிறைய ஆன்மீகம் உள்ளது. ஆனால் அதை பற்றி பேச நாம் வெட்கப்படுகிறோம். திருக்குறள் நமக்கான ஆன்மீகத்தின் ஆதாரம்” என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில்…

View More திருக்குறளில் நிறைய ஆன்மீகம் உள்ளது-ஆளுநர் ரவி

துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா: அரசிடம் விளக்கம் கோரும் ஆளுநர்

பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா குறித்து விளக்கம் அளிக்க தலைமை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பலகலைக்கழகங்களில்…

View More துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா: அரசிடம் விளக்கம் கோரும் ஆளுநர்

கிருஷ்ண ஜெயந்தி – தலைவர்கள் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி,  மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முழுமை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் கடமையாற்றுதல் என்ற பகவான் கிருஷ்ணரின் நித்திய செய்தி, இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு தேவையான உந்துசக்தியாகும்…

View More கிருஷ்ண ஜெயந்தி – தலைவர்கள் வாழ்த்து