செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாகவும், அரசு எடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More ஆளுநர் கடித விவகாரம்- அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனைgovernor rn ravi
வள்ளலார் மீது நம்பிக்கை உள்ளோரை சனாதன சக்திகளாக மாற்ற ஆளுநரின் முயற்சி! – நியூஸ் 7 தமிழுக்கு திருமாவளவன் பிரத்யேக பேட்டி!
வள்ளலார் மீது நம்பிக்கை உள்ள அனைவரையும் சனாதன சக்தியாக மாற்றுகின்ற முயற்சியை, ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில் வள்ளலாரின்…
View More வள்ளலார் மீது நம்பிக்கை உள்ளோரை சனாதன சக்திகளாக மாற்ற ஆளுநரின் முயற்சி! – நியூஸ் 7 தமிழுக்கு திருமாவளவன் பிரத்யேக பேட்டி!9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெறாமல் இருப்பதற்கு ஆளுநரே காரணம் – அமைச்சர் பொன்முடி
பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர்களை அழைக்க வேண்டும் என்பதற்காகவே தேதி கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்கயை சந்தித்து பேசிய…
View More 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெறாமல் இருப்பதற்கு ஆளுநரே காரணம் – அமைச்சர் பொன்முடிபுதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா – தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை…
View More புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா – தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்துபுதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள கங்கா பூர்வாலா கடந்து வந்த பாதை…
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர்…
View More புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள கங்கா பூர்வாலா கடந்து வந்த பாதை…சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்பு…!
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…
View More சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்பு…!ஆளுநரின் செயல் சரியல்ல – டி.ஆர்.பாலு
அரசியல் சாசனம் குறித்து தெரியாத ஒருவர் தமிழக ஆளுநராக இருக்கிறார். அவரை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் மற்றும்…
View More ஆளுநரின் செயல் சரியல்ல – டி.ஆர்.பாலுதெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமைப் பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி
உதகைக்கு ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக வருகை புரிந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்ரவி முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமைப் பார்வையிட்டார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக…
View More தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமைப் பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவிஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவும், ஆளுநரின் செயல்பாடும்…
தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.தற்போது அந்த அறிவிப்பை ஆளுநர் ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் கட்சி மற்றும்…
View More ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவும், ஆளுநரின் செயல்பாடும்…“ஆளுநர் மாளிகை சிறை கூடாரமாக மாறிவிடும்”- கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
ஆளுநர் பாணியில் நாங்கள் இறங்கினால், ஆளுநர் மாளிகை அவருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மார்க்ஸ் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பேச்சைக்…
View More “ஆளுநர் மாளிகை சிறை கூடாரமாக மாறிவிடும்”- கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை