நீட் மசோதா இதுவரை கிடைக்கப்பெறவில்லை: உள்துறை அமைச்சகம்

தமிழகத்திற்கு நீட் விலக்கு கோரி இயற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பரில்  நிறைவேற்றப்பட்ட…

View More  நீட் மசோதா இதுவரை கிடைக்கப்பெறவில்லை: உள்துறை அமைச்சகம்

நிலுவையில் உள்ள 19 சட்ட மசோதாக்கள் – அமைச்சர் பிடிஆர்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய நிதியமைச்சர், வருவாய்…

View More நிலுவையில் உள்ள 19 சட்ட மசோதாக்கள் – அமைச்சர் பிடிஆர்

’நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை’

தமிழ்நாடு அரசால் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும்…

View More ’நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை’

நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக…

View More நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது

நீட் விலக்கு சட்டம்: ஆளுனர் உடனே ஒப்புதல் தர வேண்டும்! – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

மீண்டும் நிறைவேறிய நீட் விலக்கு சட்டத்திற்கு, ஆளுனர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர்…

View More நீட் விலக்கு சட்டம்: ஆளுனர் உடனே ஒப்புதல் தர வேண்டும்! – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

நீட் விவகாரம்: ’ஆளுநர் தனது கடமையைச் செய்யவில்லை’ – முதலமைச்சர்

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசனப்படி ஆளுநர் தனது கடமையைச் செய்யவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.…

View More நீட் விவகாரம்: ’ஆளுநர் தனது கடமையைச் செய்யவில்லை’ – முதலமைச்சர்

மகாத்மா காந்தி நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது…

View More மகாத்மா காந்தி நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் மரியாதை

”அயலக தமிழர்களை பண்பாட்டு தூதர்களாக பார்க்கிறேன்”

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டதை போல இன்று அயலகத் தமிழர் நாள் கொண்டாட்டம். வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உள்ள தமிழர் நல சங்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சி அரங்கேறியது. இந்நிகழ்ச்சியில் தலைமைச்…

View More ”அயலக தமிழர்களை பண்பாட்டு தூதர்களாக பார்க்கிறேன்”

ஆளுநர் ஆர்.என்.ரவி – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்தல்

சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்…

View More ஆளுநர் ஆர்.என்.ரவி – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்தல்

அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: பழனிசாமி

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்  பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்துள்ளார்.  சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள்…

View More அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: பழனிசாமி