பொன்முடிக்கு பதவியேற்பு விழா நடத்த முடியாது என ஆளுநர் ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி…
View More “பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது” – முதலமைச்சரின் கடிதத்திற்கு ஆளுநர் ரவி பதில் கடிதம்!governer
“கால்டுவெல் முனைவர் பட்டம் பெற்றவர்!” – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!
‘ராபர்ட் கால்டுவெல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்’ என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.…
View More “கால்டுவெல் முனைவர் பட்டம் பெற்றவர்!” – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!“நிதிஷ்குமார் விலகுவார் என்று முன்பே தெரியும்” – மல்லிகார்ஜுன கார்கே…
நிதிஷ்குமார் விலகுவார் என்று என்று எங்களுக்கு முன்னரே தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும், ஆம்ஆத்மி…
View More “நிதிஷ்குமார் விலகுவார் என்று முன்பே தெரியும்” – மல்லிகார்ஜுன கார்கே…ஆளுநரின் நிகழ்ச்சியில் பங்கேற்றால் தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என்ற சர்ச்சை – முற்றுப்புள்ளி வைத்தார் அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ்
ஆளுநரின் நிகழ்ச்சியில் பங்கேற்றால் தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என எழுந்த சர்ச்சைக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் சுதந்திர போரட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த…
View More ஆளுநரின் நிகழ்ச்சியில் பங்கேற்றால் தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என்ற சர்ச்சை – முற்றுப்புள்ளி வைத்தார் அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ்ஆளுநரின் பொறுப்பு அரசியலமைப்பை பாதுகாப்பது – ஆளுநர் மாளிகை விளக்கம்!
ஆளுநரின் பொறுப்பு அரசியலமைப்பை பாதுகாப்பதே என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சென்னை ஆளுநர் மாளிகையில் குடிமையியல் பணிக்கான தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், சட்டசபையில்…
View More ஆளுநரின் பொறுப்பு அரசியலமைப்பை பாதுகாப்பது – ஆளுநர் மாளிகை விளக்கம்!ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு கவர்னர்; நாங்கள் தாடியல்ல என மீசையை முறுக்கிய கவர்னர்கள் கதி பரிதாபம் -முரசொலி
ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு கவர்னர் என அண்ணா கூறியிருந்த நிலையில், நாங்கள் தாடியல்ல என மீசையை முறுக்கிய கவர்னர்கள் கதி பரிதாபப்படுமளவு உள்ளதாக திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது. அதுதொடர்பாக முரசொலியில் வெளியாகியுள்ள கட்டுரையில்,…
View More ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு கவர்னர்; நாங்கள் தாடியல்ல என மீசையை முறுக்கிய கவர்னர்கள் கதி பரிதாபம் -முரசொலிஆளுநரை தொடுவதும், பிரதமர் மோடியை தொடுவதும் ஒன்னு தான்; எச்.ராஜா எச்சரிக்கை
ஆளுநரை தொடுவதும், பிரதமர் மோடியை தொடுவதும் ஒன்னு தான், ஆளுநரை பற்றி பேசக்கூடாது என ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே சாத்தனூரில் இளையான்குடி தெற்கு ஒன்றிய பா.ஜ. சார்பில்…
View More ஆளுநரை தொடுவதும், பிரதமர் மோடியை தொடுவதும் ஒன்னு தான்; எச்.ராஜா எச்சரிக்கைசுயநலத்திற்காக நான் எதையும் செய்வதில்லை, மக்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன் -ஆளுநர் தமிழிசை
சுயநலத்திற்காக தான் எதையும் செய்வதில்லை, மக்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பட்டைய கணக்கியல் மாணவர்களின் இரண்டு நாள் மெகா மாநாடு நிறைவு இன்று…
View More சுயநலத்திற்காக நான் எதையும் செய்வதில்லை, மக்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன் -ஆளுநர் தமிழிசைஆளுநரை விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல்
ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என…
View More ஆளுநரை விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல்தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்; வழக்கை நீதிமன்றத்தில் தொடர தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை
தமிழ் நாடு ஆளுநரை பற்றி அருவருக்கத்தக்க வகையில் திமுக பிரமுகர் பேசிய விவகாரம். அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் தொடர தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 9ஆம் தேதி சட்டப்பேரவையில்…
View More தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்; வழக்கை நீதிமன்றத்தில் தொடர தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை