லாவண்யா ஜுவல்லரி வங்கி மோசடி விவகாரம் – ரூ.34.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை!

கோயம்புத்தூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட லாவண்யா ஜுவல்லரி வங்கி மோசடி விவகாரத்தில், 34.11 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட லாவண்யா கோல்ட் ஜுவல்ஸ் நிறுவனம்…

View More லாவண்யா ஜுவல்லரி வங்கி மோசடி விவகாரம் – ரூ.34.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை!

லைகா நிறுவனத்தின் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக்கோரி நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சண்டக்கோழி-2 படத்திற்கான ஜிஎஸ்டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் விஷால் தாக்கல்…

View More லைகா நிறுவனத்தின் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக்கோரி நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு!