முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 36-வது நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினாவில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர்தூவி மாரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் இன்று.…

View More முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 36-வது நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி மரியாதை!

எம்ஜிஆர் நினைவு 36-வது தினம் | முன்னாள் முதலமைச்சர் ஓ.ப்.எஸ் மலர் தூவி மரியாதை

அ.தி.மு.க. நிறுவனரும் மறைந்த முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 36ஆவது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை…

View More எம்ஜிஆர் நினைவு 36-வது தினம் | முன்னாள் முதலமைச்சர் ஓ.ப்.எஸ் மலர் தூவி மரியாதை

எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, முதல் கடமை – வி.கே. சசிகலா

எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, முதல் கடமை என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அடிப்படை தொண்டர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரால்தான்,…

View More எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, முதல் கடமை – வி.கே. சசிகலா